A One 23 For All. A Channel to Educate, Teach, Entertain, guide, create awareness ., etc., It gives the lesson for kids, Rhymes for children, Guidance for travellers, explaining the unknown facts, exploring the events/places, etc., The Speciality of this channel is that its all own content and it purely based on the creativity. The purpose of the channel to make the viewers to enjoy what we enjoyed, to save them from the difficulties which we face, to show them the events which we saw, etc.,
23
உணர்த்திக்கொண்டே இருக்கிறாய்
உணர மறுக்கும் மனதிற்கு
உண்மை என்ன என்பது
உன்னதமான உன்னை
உயிரின் உயிராய்
உயரிய உன்னை
உன் நாமத்தை
உச்சரித்து
உயிர்வாழும்
வரம் தந்த இறைவா
உன் பொற் பாதம் பணிந்து
உன்னையே நினைந்து
உன் புகழ் பாடிட
அருளிடு
இறைவா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
#omnamahshivaya
4 hours ago | [YT] | 536
View 9 replies
23
#திருச்சிற்றம்பலம்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
#ஓம்_நமசிவாய
1 day ago | [YT] | 1,307
View 11 replies
23
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க;
இமைப்பொழுதும் என்நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க !
#SivanDevotees #OmNamahShivaya
1 day ago | [YT] | 1,945
View 20 replies
23
#திருச்சிற்றம்பலம்
ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆனாய்உனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
4 days ago | [YT] | 3,109
View 57 replies
23
#திருச்சிற்றம்பலம்
ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆனாய்உனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
4 days ago | [YT] | 1,959
View 38 replies
23
சகல அவத்தையில் சீவன்...,!
உரு உற்றுப் போகமே, போக்கியத்து உற்று,
மருவு உற்றுப் பூதம், மன அதீதம் மன்னி,
வரும் அச்செயல் பற்றிச் சத்த ஆதி வைகிக்
கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.
விளக்கம்:-
சகல அவத்தையில் பிறக்கும் சீவன் செய்பவை இவை:
மாயையின் காரியமாக ஓர் உடலைப் பெறும். எடுத்த உடலுக்கு ஏற்ப இன்பங்களை அனுபவிக்கும். பஞ்ச பூதங்களை சார்ந்து நிற்கும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு அந்தக் காரணங்களுடன் நன்கு பொருந்தும். சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளில் தங்கும். பிறவி எடுப்பதற்கு ஒரு கருப்பையை அடையும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
4 days ago | [YT] | 2,227
View 42 replies
23
பிறவாமை சுத்தமே...!
இருவினை ஓத்திட, இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக் கொண்டு அருட்சக்தி முன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
விளக்கம் :-
இருவினைகள் ஆகிய ஞானமும் கிரியையும் ஒத்து விளங்கும்போது, இன்பம் விளைவிக்கும் சிற்சக்தியில் ஆன்மா பொருந்தும். ஞான வடிவாகிய தூய சுத்த அவத்தையில் ஆன்மா பொருந்தும் போது ஆன்மாவுக்குக் குருவருள் கிடைத்தால், திருவருட் சக்தியினால் ஆன்மாவின் மலங்கள் நீங்கிவிடும். ஆன்மா மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்கும் நிலையை அடைவதே அதன் துரிய நிலை ஆகும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
5 days ago | [YT] | 1,316
View 27 replies
23
#திருச்சிற்றம்பலம்
பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே
சிவாயநம
இனிய காலை வணக்கம் 🙏
5 days ago | [YT] | 1,193
View 43 replies
23
#திருச்சிற்றம்பலம்
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றா ஊர்தீ!
கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்,
செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
6 days ago | [YT] | 1,190
View 35 replies
23
தென்னாடுடைய சிவனே போற்றி;
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
#SivanDevotees #OmNamahShivaya
6 days ago | [YT] | 2,853
View 85 replies
Load more