A One 23 For All. A Channel to Educate, Teach, Entertain, guide, create awareness ., etc., It gives the lesson for kids, Rhymes for children, Guidance for travellers, explaining the unknown facts, exploring the events/places, etc., The Speciality of this channel is that its all own content and it purely based on the creativity. The purpose of the channel to make the viewers to enjoy what we enjoyed, to save them from the difficulties which we face, to show them the events which we saw, etc.,
23
#திருச்சிற்றம்பலம்
ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆனாய்உனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
2 days ago | [YT] | 3,022
View 56 replies
23
#திருச்சிற்றம்பலம்
ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
ஆனாய்உனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
2 days ago | [YT] | 1,857
View 37 replies
23
சகல அவத்தையில் சீவன்...,!
உரு உற்றுப் போகமே, போக்கியத்து உற்று,
மருவு உற்றுப் பூதம், மன அதீதம் மன்னி,
வரும் அச்செயல் பற்றிச் சத்த ஆதி வைகிக்
கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.
விளக்கம்:-
சகல அவத்தையில் பிறக்கும் சீவன் செய்பவை இவை:
மாயையின் காரியமாக ஓர் உடலைப் பெறும். எடுத்த உடலுக்கு ஏற்ப இன்பங்களை அனுபவிக்கும். பஞ்ச பூதங்களை சார்ந்து நிற்கும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு அந்தக் காரணங்களுடன் நன்கு பொருந்தும். சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளில் தங்கும். பிறவி எடுப்பதற்கு ஒரு கருப்பையை அடையும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
2 days ago | [YT] | 2,202
View 42 replies
23
பிறவாமை சுத்தமே...!
இருவினை ஓத்திட, இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக் கொண்டு அருட்சக்தி முன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
விளக்கம் :-
இருவினைகள் ஆகிய ஞானமும் கிரியையும் ஒத்து விளங்கும்போது, இன்பம் விளைவிக்கும் சிற்சக்தியில் ஆன்மா பொருந்தும். ஞான வடிவாகிய தூய சுத்த அவத்தையில் ஆன்மா பொருந்தும் போது ஆன்மாவுக்குக் குருவருள் கிடைத்தால், திருவருட் சக்தியினால் ஆன்மாவின் மலங்கள் நீங்கிவிடும். ஆன்மா மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்கும் நிலையை அடைவதே அதன் துரிய நிலை ஆகும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
3 days ago | [YT] | 1,316
View 27 replies
23
#திருச்சிற்றம்பலம்
பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே
சிவாயநம
இனிய காலை வணக்கம் 🙏
3 days ago | [YT] | 1,193
View 43 replies
23
#திருச்சிற்றம்பலம்
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றா ஊர்தீ!
கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்,
செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
4 days ago | [YT] | 1,190
View 35 replies
23
தென்னாடுடைய சிவனே போற்றி;
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
#SivanDevotees #OmNamahShivaya
4 days ago | [YT] | 2,853
View 85 replies
23
#திருச்சிற்றம்பலம்
மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அன்னேஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
5 days ago | [YT] | 2,207
View 66 replies
23
#திருச்சிற்றம்பலம்
நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை
பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏
6 days ago | [YT] | 1,721
View 48 replies
23
ஓம் நமசிவாய
6 days ago | [YT] | 1,591
View 27 replies
Load more