தமிழர்குடிகள் ஓர்மையே இனத்திற்கான விடியல்! தமிழர்குடிகள் வேறுபாடுகள் களைந்து தமிழர் இனமாக ஒன்றிணையவேண்டும் !!! தமிழர் குடிகள் அமைப்பு அனைத்து தமிழர் குடிகளுக்குமானது. அனைத்து தமிழர் குடிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு அறிய முயற்சி. தமிழினத்தில் எந்த ஒரு குடியும் (சாதியும்) உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என்பதனை பறைசாற்றும் விதமாக உருவாக்கப்பட்டது.
நன்றி….!!!
தமிழர்குடிகள் TamilarKudigal
நம் தமிழ்குடி குயவர், வேளாளர்
மற்றும் மண்ணுடையார் என அவரவர்
குடி அடையாளத்தை (சாதி பெயர்களை)
சரியாக பதிவு செய்யுங்கள்..
அரசு ஊழியர்கள் சரியாக பதிவு
செய்கிறார்களா என்றும் பாருங்கள்
முக்கிய குறிப்பு: குலாலர் குலாலா தெலுங்கு சாதிகள் பெயரில் பதிவிட அனுமதிக்காதீர்கள்
4 months ago | [YT] | 26
View 0 replies
தமிழர்குடிகள் TamilarKudigal
நம் தமிழ்குடி தச்சர், கொல்லர்
கற்தச்சர், தட்டார் கன்னர் என அவரவர்
குடி அடையாளத்தை (சாதி பெயர்களை)
சரியாக பதிவு செய்யுங்கள்..
அரசு ஊழியர்கள் சரியாக பதிவு
செய்கிறார்களா என்றும் பாருங்கள்
முக்கிய குறிப்பு: விஸ்வகர்மா என்று பதிவு செய்தால் ஏற்காதீர்கள்.. அது வடநாட்டு அடையாளம்..
4 months ago | [YT] | 26
View 1 reply
தமிழர்குடிகள் TamilarKudigal
நம் தமிழ்குடி கோனார் , இடையர்
என அவரவர் குடி அடையாளத்தை (சாதி பெயர்களை)
சரியாக பதிவு செய்யுங்கள்..
அரசு ஊழியர்கள் சரியாக பதிவு
செய்கிறார்களா என்றும் பாருங்கள்
முக்கிய குறிப்பு: யாதவ் அல்லது யாதவர் என்று பதிவு செய்தால் அனுமதிக்காதீர்கள்.. அது வடநாட்டவர் அடையாளம்..
4 months ago | [YT] | 24
View 0 replies
தமிழர்குடிகள் TamilarKudigal
நம் தமிழ்குடி பறைர், சாம்பவர் குடி அடையாளத்தை (சாதி பெயர்களை) சரியாக பதிவு செய்யுங்கள்..
அரசு ஊழியர்கள் சரியாக பதிவு
செய்கிறார்களா என்றும் பாருங்கள்
முக்கிய குறிப்பு: ஆதி திராவிடர் என திவு செய்தால் அனுமதிக்காதீர்கள். அது தமிழர் அடையாளம் அல்ல.
4 months ago | [YT] | 25
View 0 replies
தமிழர்குடிகள் TamilarKudigal
தமிழர் கட்சிகள் கூட்டணி ஏன் எதற்கு ? தமிழ்நாட்டை தமிழர் ஆள்வது எப்படி?
தன் வாழ்நாள் முழுவதும் தமிழையும், தமிழரின் வரலாற்று வாழ்வியல் வழிபாடு பண்பாடு கலாச்சாரத்தையும் இழிவு செய்தும், தமிழர்களை தேவ**யா மக்கள் என்று பொது மேடையும் இழிவாக பேசி அசிங்கப்படுத்திய வந்தேறி இராமசாமி நாய்டுவையும் திராவிட கொள்கையையும் எத்தனை முறை பொது வெளியில் அம்பலப்படுத்தினாலும், எதிர்த்து பரப்புரை செய்தாலும் மீண்டும் மீண்டும் திமுகவும் திராவிட கழகமும் நூற்றுக்கணக்கான ஆயிரகணக்கான கோடிகளை இறைத்தும் திராவிட முதலீடு ஊடகங்களை கொண்டும் திராவிடத்தையும் இராமசாமி கொள்கையையும் அந்நியர் அரசியல் அதிகாரத்தையும் தமிழ்நாட்டில் நிறுவிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் தெலுங்கர் இராமசாமி நாய்டுவை கடவுளாக தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டு தான் இருக்கும் என்பதை உணர்க.
இதற்கு காரணமே திராவிடத்திடம் இருக்கும் அரசியல் அதிகாரமும் அதை உருவாக்கி கொடுக்கும், திராவிடத்தின், அரசியல் கூட்டணி கொள்கையும் தான். எரிவதை நிறுத்தாமல் கொதிப்பதை நிறுத்த முடியாது. திக திமுகவிடம் இருக்கும் அரசியல் அதிகாரத்தை பிடுங்காமல் தமிழினத்தை அடிமையாக்கி சர்வாதிகாரம் செய்யும் திராவிடத்தையோ இராமசாமியின் தமிழின அழிப்பு கொள்கையையும் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்க.
எது திமுக திராவிடத்திற்கு அதிகாரத்தை கொடுப்பது ? என்ன தான் வெளியில் திமுக வை பாஜக என மற்ற கட்சிகள் ஒன்றுக்கொன்று விமர்சித்துக்கொண்டாலும், தேர்தலில் தமிழ் கட்சிகளின் கூட்டணி கொள்கையே திராவிடம் பேசும் அந்நியர்களை தமிழர் நிலத்தின் ஆட்சி பீடத்தில் அமர்த்துகிறது தமிழையும் தமிழர்களையும் தமிழர் நிலத்தையும் தொடந்து அழித்துவரும் வந்தேறி திமுகவை மட்டுமே தமிழர் நாட்டை சர்வாதிகாரம் செய்ய இங்குள்ள தமிழர்களின் கட்சிகள் செயல்படுவதாகவே உணர முடிகிறது. காரணம், கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு தேர்தலில் இவர்களின் கூட்டணி கொள்கையும் செயல்பாடுகளும் தேர்தலின், தமிழர் வாக்குகளை மட்டும் மூன்றாக அல்லது நாங்காக பிரித்து, வந்தேறி ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக ஒரே கட்சியான திமுகவிற்கு போட வைத்து, வந்தேறி திமுகவை மட்டுமே அதிகாரத்தில் அமர்த்தி வருவதை உணர்க.
கட்சிகளின் கூட்டணி கொள்கை தான் திராவிடம் பெயரில் திமுகவை மட்டுமே கொண்டு தமிழ் நிலத்தை ஆள வைக்கிறது, எனவே இதுதான் இங்குள்ள தமிழ் கட்சிகளாக சொல்லக்கூடியவர்களின் மறைமுக கொள்கையா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
காரணம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என கட்சிகளின் கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும், திமுகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ, இவர்கள் அமைக்கும் கூட்டணி கொள்கையும் கூட்டணி அமைக்கா கொள்கையும் தமிழர்களின் வாக்குகளை மட்டுமே மூன்றாக நான்காக பிரித்து, வந்தேறிகளின் கட்சியான திமுக வெற்றி பெறவே வழிவகுத்து வந்துள்ளது.
எதிர்காலத்தில், திமுக அல்லது பாஜக என்ற இரு வந்தேறி கட்சிகளை தான் ஆளும் கட்சியாகவும் எதிர் கட்சியாகவும் தமிழர் நிலத்தில் அதிகாரம் செலுத்தும் வேலைக்கும் இங்குள்ள தமிழர் கட்சிகளின் கூட்டணி கொள்கை செயல்பாடுகள் அமையும் என்பதை நோக்கியே கட்சிகளின் செய்யப்பாடுகளை பார்க்க முடிகிறது, கூடவே, கூத்தாடி விஜய் அரசியலும் எந்த தமிழர்க்கும் பெருவாரியாக வாக்கு வங்கி வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தை மையப்படுத்தியே அரசியலில் இறக்கி விடப்பட்டுள்ளார். எனவே, இங்குள்ள கட்சிகள் தமிழர்களை முட்டாளாக்கி வந்தேறி திமுக என்கிற திராவிட கட்சியையோ, பாஜக என்கிற ஆரிய கட்சியை மட்டுமே கொண்டு தமிழ் நாட்டை ஆட்சி செய்ய வேலை செய்து வருகிறார்கள் என்பதையும் உணர்க.
ஏற்கனவே, திராவிடம் பெயரில் நம் மொழி, நிலம் பண்பாடு, கலாச்சாரம் வரலாறு என அனைத்தையும் முடிந்த அளவு அழித்து விட்டார்கள்,எனவே இனியும் நம் இனத்தை அழிய விடாமல், தமிழர் தாயகத்தை பாதுகாக்க, தமிழ் தேசியர்கள் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் தேர்தல் களத்தில் செயல்படும் தமிழர் கட்சிகளை ஒன்றிணைத்து திமுக பாஜக போன்ற திராவிட ஆரிய கட்சிகளற்ற #தமிழர்க்கட்சிகள் கூட்டணி ஒன்றை உருவாக்கி தமிழர் தலைமையில் தமிழ்நாட்டில் தமிழர் அதிகாரத்தை நிறுவ தேவையான அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் செய்க.
தமிழர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க தேவையான பரப்புரையை கருத்தியலையும் கட்டமையுங்களையும் உருவாக்கி தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து ஆரிய திராவிட கட்சிகளுக்கு எதிரான புதிய தமிழர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் கொள்கையை உருவாக்குங்கள்.
காலத்தை விரயம் செய்யாமல், இனி தமிழ் நாட்டில் தமிழர் தலைமையில் தமிழர் கட்சிகளின் ஆட்சி மட்டுமே நடக்கவேண்டும். அதுதான் தமிழினத்தையும் தமிழர் நாட்டையும் பாதுகாக்கும். அதுதான், திராவிடத்தையைம் இராமசாமி நாயுடுவின் தமிழின அழிப்பு கொள்கைகளையும் தமிழ்நாட்டில் இருந்து நிரந்தமாக ஒழிக்க முடியும்.
தனித்த கொள்கை கோட்பாடு என வசனங்கள் மேடை பேச்சுக்கும் கைதட்டளுக்கும் தமிழ்தேசியத்தை ஏட்டுச்சுரக்காயாக வைத்திருக்கவே உதவும், அதிகாரமற்ற எந்த பேச்சும் காலத்தை வீணடிக்கும் செயல் மட்டுமே.
போலியான மக்களாட்சியை மட்டுமே நிறுவிவரும், இவிஎம் தேர்தலின் எதார்த்த நிலையை பாருங்கள் திராவிட ஆரிய ஊடக அதிகார வலிமையையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள் தமிழர்கள் தனித்தனியே நிற்பது எளிமையாக எதிரிகள் அதிகாரத்திற்கு வந்துவிட வழியாக அமைந்துவிடுகிறது.
தமிழர்த் தலைமையில் அதிகாரம் கட்டமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே வடுக பிராமண ஏகாதிபத்தியங்கள் கூட்டாக பல்முனை தாக்குதல்களை செய்கின்றன சினிமா நடிகர்களையும் களத்தில் இறக்க தமிழர் ஓட்டுகளை சிதறடிக்கும் வேலையில் இறங்கி உள்ளன. மானத் தமிழ்தேசிய உறவுகளே உணர்வாளர்களே தமிழர்க் கட்சி கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்குங்கள் தமிழர் கூட்டணிக்கு தேவையான கருத்தியலை பேசுங்கள், பரப்புங்கள். தமிழர் கட்சிகளை ஒன்றிணைக்க அழைப்புவிடுங்கள்.
அழைப்பை ஏற்காத கட்சிகளின் உண்மையான நோக்கம் தமிழின அதிகாரமா? திராவிட அதிகாரத்தை தொடர்ந்து தமிழர்நிலத்தில் நிலைநாட்டுவதா என்ற கேள்வியை எழுப்புங்கள்.
2026 தேர்தல் ஆரிய திராவிட கட்சிகளை தவிர்த்த தமிழர் கட்சி கூட்டணி தான் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று கருத்தியலை கட்டமையுங்கள். அதுதான் தமிழினத்திற்கான சரியான தமிழ்தேசிய அரசியல் கொள்கையும் பாதையும் என்பதை உணருவோம்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு தமிழர்கள் நாம் ஒன்றுபட்டால் தான் நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்பதை ஆழ நினைவில் வைப்போம். ஓன்றிணைந்து எதிரிகளை வீழ்த்த களம் அமைப்போம்.
வெற்றி வேல்! வீரவேல்! தமிழர் குடிகள் ஒற்றுமையே இனத்தின் அதிகாரம்!!
இங்ஙனம்,
தமிழர் குடிகள் - ஐக்கிய ராஜ்ஜியம் [ TamilarKudigal | www.tamilarkudigal.com | Contact @tamilarkudigal.com | tamilarkudigal@gmail.com | youtube.com/@tamilarkudigal
8 months ago | [YT] | 41
View 1 reply
தமிழர்குடிகள் TamilarKudigal
தமிழ், தமிழர், தமிழர்குடிகள் உரிமை, நலன்களுக்கான பல போராட்டங்கள் நிப்பந்தனையற்ற ஆதரவை வழங்கி, தமிழர் அமைப்புகள் - ஆளுமைகளை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுப்புகளைச் செய்த தமிழ்த்தேசிய சிந்தனையாளர் வழக்கறிஞர் மா.த.சந்திரகாந்தன் தேவேந்திர குல வேளாளர் 22-01-2025 இயற்கை எய்தினார். தமிழர் குடிகள் அமைப்பு இரங்கலில் பங்கெடுக்கிறது. வீரவணக்கம் செலுத்துகிறது 🙏
- தமிழர்குடிகள்
23-01-2024
8 months ago | [YT] | 19
View 0 replies
தமிழர்குடிகள் TamilarKudigal
இயற்கைக்கு வணக்கம் செலுத்துவோம்,
இயற்கை சூழலோடும், உழவோடு வாழ்வோம்,
தமிழர் வீரத்தோடும் அறத்தோடு வாழ்ந்திடுவோம்
தமிழர் குடிகளுக்குள் நல்லிணக்கம் பேணுவோம்
தமிழர் அதிகாரத்தை மீட்க ஒன்றுபடுவோம்
தமிழர் வீரத்தின் பொங்கல்! தமிழர் வெற்றியின் பொங்கல்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!!
- தமிழர் குடிகள்
#Pongal2025 #pongalcelebration #pongal
8 months ago | [YT] | 15
View 0 replies
தமிழர்குடிகள் TamilarKudigal
தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளுடன் வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளர், தமிழர்களின் வாழ்வியல் வழிகாட்டி நம்மாழ்வார் ஐயாவை போற்றி வணங்குகிறோம்.
-தமிழர்குடிகள்
#நம்மாழ்வார் #வாழ்வியல்வழிகாட்டி #தமிழர்குடிகள்
9 months ago | [YT] | 16
View 3 replies
தமிழர்குடிகள் TamilarKudigal
பண்ணை அடிமை முறையையும்
சாதிய வன்கொடுமையையும்
எதிர்த்து நடந்த போராட்டத்தில்
கோபாலா கிருஷ்ணன் நாயுடுவால்
படுகொலை செய்யப்பட்ட 44 தமிழர்குடி
சொந்தங்களின் வீரத்தியாகத்திற்கு
வீரவணக்கம் செலுத்துவோம்.
வெண்மணி புரட்சிக்கு
வீரவணக்கம்!!
- தமிழர் குடிகள்
9 months ago | [YT] | 45
View 1 reply
தமிழர்குடிகள் TamilarKudigal
மே' பதினேழு (2024)
---------------------
'மே' பதினேழு வருகிற போது,
பிணங்களும், இனங்களும் மூச்சுவிடும்.
பாலச் சந்திரன் இசைபிரியா போல்;
பலபேர் உடல்கள் மீட்சிபெறும்.
தேசிய தலைவர் எங்கே! என்ற,
பேச்சுக்கள் இன்றும் காதில்விழும்.
வருவார், வருவார் பொருங்கள் என்ற,
வஞ்சக வார்த்தை கூடவரும்.
போர்க்கள முனையில் புலிகள் முன்னேற,
பூரித்த தலைவர்கள் மாண்டனரோ?
சமர்க்களம் இறுதிச் சாவினை தழுவ -இந்த,
சாக்கடை எங்கே போயினரோ?
அரசியல் சூதில் ஆட்டம் போடும் ,
அசிங்கங்கமே! நீங்கள் தலைவர்களா?
இனப்பகை போரின் இறுதியில் நீங்கள்,
எதிரியின் கைக்குள் இருந்தீர்களா?
போர்முடிந் தின்று பதினைந் தாண்டு,
போனபின் தானே புரிகிறது.
மத்திய, மாநில உளவுத் துறையின்
மடிக்குள் இருந்தது தெரிகிறது.
தமிழர் தேசியம் பேசிய தலைகள்,
திராவிடத் திற்குள் ஒளிகிறது.
திராவிடம், தேசியம் ஒன்று சேர்ந்துதான்;
முள்ளி வாய்க்காலில் முடிக்கிறது.
உங்களை விடவே சிங்களன் மேலடா!
ஒவ்வொரு தலைவரும் துரோகிகளா ?
ஈழத் தமிழர் இந்திய அடிமை;
இதுதான் உங்கள் நோக்கங்களா ?
அடுத்தொரு தலைமையை தடுத்தது இந்தியா!
அதுதான் இதுவரை நடக்கிறது .
ஈழத்தைப் பெற்று இந்தியா தருமென்ற;
துரோகத்தின் வார்த்தையும் ஒலிக்கிறது.
ஆரிய, திராவிட இனப்பகை தமிழினம்,
அடிப்படை இதுதான் உணர்ந்துவிடு. இனப்பகை துணையுடன் இனியொரு விடுதலை;
பெறுவோம் என்பதை மறந்துவிடு.
- விடுதலைப் பாவலர் [வில்லாளன்]
1 year ago | [YT] | 33
View 0 replies
Load more