ஆனந்தத்தேடல் -நம் முழு வாழ்வே சந்தோசம், ஆனந்தத்திற்குத்தான். சில வாழ்வியல் நுட்பங்களை, நாம் கற்றுக்கொண்டால், நம் வாழ்வில் வரும் எந்த பிரச்சனைகளுக்குமே நாம் பயம்,கவலை, பதற்றம் கொள்ளத்தேவையே இல்லை. நம் முழு வாழ்வுமே சந்தோஷத்தில் கொண்டாடித்தீர்க்கத்தான். இந்த சேனல் யாரெல்லாம் வாழ்வை அழகாய், அன்பாய், சிரிப்பாய், ஆரோக்கியமாய், கொண்டாட்டமாய் கொண்டாட வேண்டும் ! என நினைக்கிறார்களோ அவர்களுக்கானது . இங்கே வாழ்வின் அனைத்து விஷயங்களும் உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளப்படும்.
🙏🧘‍♂️🙇‍♂️
Channel Discription :
Anandhathedal -Our whole life is about happiness and joy. If we learn some life techniques, we don't have to be afraid, worried and nervous about any problems that come in our life. Our whole life should be celebrated in happiness. This channel is for everyone who wants to celebrate life beautifully, lovingly, healthily! For those who think so. Here all things of life are understood as they are.
My love
சேனல் link
👇👇👇
youtube.com/@Doctorvino.


ANANTHATHEDAL

நம் மனம் *சுகத்தையும்,சொகுசையும்* மட்டுமே விரும்பும்.ஆனால்,
நம் உயிர் *முழுமையை, விடுதலை உணர்வை,பேரானாந்த கொண்டாட்ட த்தை🕺💃 அடையவே ஏங்குகிறது* 🤷‍♂️. உங்கள் உயிர்க்கு நீங்கள் அதை நிறைவேற்றாதவரை, வாழ்வு,உங்களை *சும்மா வெளுத்து எடுக்கும்...நொந்து நூடுல்ஸ் ஆக்கும்*.நீங்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் ஒருபோதும் வாழ்விடம் தப்பித்துக் கொள்ள முடியாது 🔥🔥🤷‍♂️. *உலகிற்கு போடும் வேஷங்களை தவிர்த்துவிட்டு உங்கள் உயிர் நோக்கி நகருங்கள்*..🧎‍♂️

2 months ago | [YT] | 0

ANANTHATHEDAL

👈உங்களுக்காண வெளி சூழ்நிலை சாதகமாக இல்லாமல் பலமுறை போகும். அப்போது உங்களுக்குள்ளும், வெளியேயும் முழு 🧎‍♂️அமைதியாக இருங்கள்.உங்கள் மனதை எதுவும் பேச விடாமல் off செய்து, உங்களுக்குள் செல்லும்மூச்சை மட்டும் கவனித்திருங்கள்.உங்களுக்காண சரியான வெளிசூழ்நிலையை நம்மை படைத்தவனே கட்டாயம் திரும்ப கொண்டு வருவான் .. அப்போது, சும்மா 🔥🔥 தெறிக்கவிடுங்கள்.. மூச்சை கவனித்துக்கொண்டே..இப்படி உங்களை வைத்திருந்தால், நீங்கள் எந்த கர்மப்பிடியிலும் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள் 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️👇

5 months ago | [YT] | 3

ANANTHATHEDAL

Dont miss it👇👇👇

5 months ago | [YT] | 5

ANANTHATHEDAL

பொய்யானவர்கள், வாழ்வின் ஆழத்தை ஒருபோதும் உணரமுடியாது.
தனக்கு யார் மெய்யானவரோ,
அவரே வாழ்வின் முழுமையை உணர்கிறார். பரவசத்தில் மிதக்கிறார்
🤷‍♂️🕺💃

👆பொய்,மெய்,
இரண்டுமே ஏதோ
நமக்கு வெளியே இல்லை.
நாம் தான் அந்த
*பொய்யும்,மெய்யும்*🤷‍♂️.
நம்முள் *நம் பொய்யை, பொய் தான்*! என உணர்ந்துவிட்டால்,
நாம் *எப்போதுமே மெய்தான்*🤷‍♂️🧎‍♂️🔥

5 months ago | [YT] | 2

ANANTHATHEDAL

நீங்கள் உங்களுக்காக வாழும்போது,
ஒருபோதும் வாழ்வை புரிந்துகொள்ளவேமுடியாது🤷‍♂️🤷‍♂️🤷‍♂️.
ஆனால்,
உங்களைத்தாண்டி வாழும்போது மட்டுமே,இங்கே ஒவ்வொன்றையுமே புரிந்து உணர்ந்து கொள்ளமுடியும். உங்களுக்குள் ஒருநாள் கட்டாயம் பேரானந்தமாய்
பிரம்மாண்டமாய் ஆகிவிடமுடியும்
🤷‍♂️
🤷‍♂️🤷‍♂️
🔥🔥

7 months ago | [YT] | 1

ANANTHATHEDAL

உங்கள் அருகில் இருப்போரின் நன்மைக்காக எவ்ளவோ பேசியும், நிகழ்த்தமுடியவில்லையா?? ஒரு பிரச்சனையும் இல்லை,மௌனத்தின் பேரானந்தமாய் நாம் மாறிவிடவேண்டும் 🤷‍♂️🔥💐

9 months ago | [YT] | 1

ANANTHATHEDAL

நம்செயலில் தீவிரமாக இல்லாமல்,
செயலின்போது,நம்முள் ஓடும் சுயநல எண்ணங்களிலும்,உணர்ச்சிகளிலுமே,ரொம்பவே தீவிரமாக இருப்பதுதான்,நாம் தோற்றுபோவதற்கு காரணமே🤷‍♂️

9 months ago | [YT] | 1

ANANTHATHEDAL

காசு,பணம்,பொருள், நற்பெயர்,
அன்பு,
பாசம்,
காதல்,
காமம்,
என, எதற்கு நாம் ஏங்கினாலும்,
இன்னுமே நமக்குள் நாம் முழுமையடையாமல்தான் இருக்கிறோம்.
இவற்றால் நம்முள் ஒருபோதும்,
நிறைவை, முழுமையை தர இயலாது
🤷‍♂️🤷‍♂️🔥

9 months ago | [YT] | 1

ANANTHATHEDAL

நமக்குள் நாம்,எந்த தன்மையில் இருக்கிறோம்!என்பதை இதுபோன்ற நாளில் நன்றாக உணர்ந்துக்கொள்ளமுடியும்.ஏன் என்றால்,இந்நாளில் நம்உடலின் உயிர்சக்தி மேல்நோக்கி எழும். நாம் நமக்குள் ஆனந்தமான,ஓர் சமநிலையான மனிதர் என்றால், பேரானந்தமாகிப்போவோம்🕺💃🏻. ஓர் துக்கமான, ஏனோ தானோ மனிதர் என்றால்,இன்னும் வேதனையாகிப்போவோம்..🤷‍♂️🔥🙏.

9 months ago | [YT] | 1

ANANTHATHEDAL

நம் உடலின் சக்திதன்மையை
கொஞ்சம் அதிகமாக்கிக் கொண்டால்,நம் அருகில் யார் வந்தாலும்,நம் கண்ணை யார் பார்த்தாலும்,நாம் அவர் கண்ணைப் பார்க்கும் போது,நம்மால், அவர் நம்மிடம் எதை மறைக்கிறார்? அவர் வாழ்வில் எங்கு சிக்கி இருக்கிறார்? என்பதை மிக சுலபமாக உணர்ந்துக்கொள்ள முடியும் 🤷‍♂️🤷‍♂️🔥🔥🌹

9 months ago | [YT] | 2