ANANTHATHEDAL

பொய்யானவர்கள், வாழ்வின் ஆழத்தை ஒருபோதும் உணரமுடியாது.
தனக்கு யார் மெய்யானவரோ,
அவரே வாழ்வின் முழுமையை உணர்கிறார். பரவசத்தில் மிதக்கிறார்
🤷‍♂️🕺💃

👆பொய்,மெய்,
இரண்டுமே ஏதோ
நமக்கு வெளியே இல்லை.
நாம் தான் அந்த
*பொய்யும்,மெய்யும்*🤷‍♂️.
நம்முள் *நம் பொய்யை, பொய் தான்*! என உணர்ந்துவிட்டால்,
நாம் *எப்போதுமே மெய்தான்*🤷‍♂️🧎‍♂️🔥

5 months ago | [YT] | 2