Mythology stories were created for a variety of reasons depending on the culture and time period in which they were developed. Some common purposes of mythology stories include: To explain natural phenomena: Many ancient cultures created myths to explain natural phenomena that they did not understand, such as the movements of the stars and planets, the changing of the seasons, and natural disasters like floods and earthquakes.To teach moral lessons: Myths often contain moral lessons and warnings about the consequences of certain behaviors. These stories were used to teach children and young adults about the importance of virtues like honesty, loyalty, and bravery. To provide a sense of identity: Myths and legends often contain stories about the origins of a culture or people, providing a sense of identity and continuity for that group. To entertain: Many myths were designed purely for entertainment
Mythology World Tamil
Shrimad Bhagavatam in Tamil
10 months ago | [YT] | 0
View 0 replies
Mythology World Tamil
சரஸ்வதி நதி
ஒரு சமயம் முனிவர்கள் ஒன்றுகூடி, லோமஹர்ஷன முனிவரிடம் சென்று குருக்ஷேத்திரத்தில் பாயும் சரஸ்வதி நதியின் தோற்றத்தைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படிக் கேட்டனர். அதற்கு லோமகர்ஷன், ‘சரஸ்வதி நதி’ ‘பாகட் (அத்தி மரம்)’ மரத்திலிருந்து உற்பத்தி யாகின்றது. அது பல மலைகளைக் கடந்து இறுதியில் துவைதவன மலையை அடைகிறது!’ என்று எடுத்துரைத்தார். இந்த நதியைப் பற்றி மார்க்கண்டேயர், ‘நீ ஓம்கார பிரணவ மந்திரம், பிரம்மா தோன்றி உன்னிடமிருந்து பல வடிவங்களை உருவாக்கினார். மூன்று வேதங்களும், மூன்று கடல்களும், கல்வியும் சூரியன் சந்திரன் போன்ற பிரபஞ்ச பொருள்களும் இதிலிருந்தே தோன்றின!’ என்று மார்க்கண்டேய முனிவர் சரஸ்வதியைப் பாராட்டினார். மார்க்கண்டேயர் துவைதவனத்தில் உள்ள சரஸ்வதி நதியில் நீராடித் துதித்தார். சரஸ்வதி நதி அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்து போனாள். மகாவிஷ்ணுவின் நாவிலிருந்து பெருகிய சரஸ்வதி நதி, மார்க்கண்டேயரின் பக்தியினால் மகிழ்ந்து, ‘தான், அவர் அழைக்கும் இடமெல்லாம் வருவதாகக் கூறினாள்.’ மார்க்கண்டேயர் சரஸ்வதி நதியை குருக்ஷேத்திரம் அழைத்து வந்தார். அவளுடைய அருளால் பிரம்மசரஸ், நாகரதம் போன்ற பல தீர்த்தங்கள் குருக்ஷேத்திரத்தில் உண்டானது. இத்தகைய சிறப்பு வாய்ந்த குருக்ஷேத்திரத்திற்குப் போக நினைப்பவர்களுக்கே நற்கதி உண்டாகும். அங்கு வசிப்பவர்கள் பிரம்மஞானத்தைப் பெறுவார்கள்.
2 years ago | [YT] | 0
View 0 replies
Mythology World Tamil
அவகீர்ண தீர்த்தம்
திருதராஷ்டிரன் ஒரு யாகம் செய்தான். யாகத்தின் முடிவில் மகரிஷிகள் யாகத்திற்கான தட்சணையைக் கேட்டார்கள். அவன் அவர்களை இகழ்ச்சியாகப் பேசினான். முனிவர்கள் கோபம் கொண்டார்கள். கடும்கோபம் கொண்ட ஒரு ரிஷி அருகில் இருந்த தீர்த்தத்தில் தனது உடலிலிருந்து சதையை அறுத்து எடுத்து ஹோமம் செய்தார். இதனால் திருதராஷ்டிரனது நாடு சிறிது சிறிதாக அழிந்தது.தனது தவறை உணர்ந்த திருதராஷ்டிரன் மகரிஷிகளிடம் மன்னிப்புக் கேட்டான். அவர்கள் கேட்டதைவிட அதிகமான அளவு தட்சணையை அளித்தான். முனிவர்கள் சாந்தமடைந்து அவனை மன்னித்து இனிமேல் சாதுக்களை அவமதிக்காமல் இருக்குமாறு உபதேசித்தனர். அவர்கள் ஹோமம் செய்து அளித்த தீர்த்தத்தில் அரசனை குளிக்கும்படிக் கூறினர். அந்த தீர்த்தமே அவகீர்ண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
2 years ago (edited) | [YT] | 0
View 0 replies
Mythology World Tamil
2 years ago | [YT] | 0
View 0 replies
Mythology World Tamil
Nanthi story in tamil
2 years ago | [YT] | 0
View 0 replies
Mythology World Tamil
நான் நாரத புராணக் கதைகளை பதிவிடலாம் என்று நினைக்கிறேன் உங்களது கருத்தை தெரிவிக்கவும்...
2 years ago | [YT] | 0
View 0 replies
Mythology World Tamil
நான் எப்படி வீடியோவை போட்டால் உங்களுக்கு பிடிக்கும்...ஆடியோ ஸ்டோரி மட்டும் பிடிக்குமா? இல்லை அதனுடன் நிறைய புகைப்படங்களை சேர்த்து போட்டால் பிடிக்குமா? உங்களது கருத்தை தெரிவிக்கவும்...
2 years ago | [YT] | 0
View 0 replies