Current Affairs of India
Political Leader
President of Tamizhaga Makkal Munnetra Sangam
என் உயிரில் கலந்த அன்பு சொந்தங்களே
Here I'm sharing and motivating Discuss about the Public issues and Trending Contents.
Food vlog , Movie review
Do Subscribe and Support Pannuga Makkaley
😊😊🥰
Jai Akash Vijayan
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin நாகரீகமற்ற முறையில் முதலமைச்சரை நடிகையுடன் ஒப்பிட்டு பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் அவதூறுகளை பரப்பும் திமுக தலைவர்கள் மத்தியில் அதன் உடன்பிறப்புகளும் அதையே கடைபிடிக்கிறார்கள்.
பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவின் அன்றாட வேலையாக கருதப்படுகிறது, ஆட்சியில் இருக்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பில்லை , ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது தற்போது பெண் பாதுகாவலர் வேடமிட்டு வந்த திமுகவின் வேடம் நேற்று கலைந்துவிட்டது.
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் மத்திய மாநில அரசை கண்டித்து தான் போராட்டம் என ஸ்டாலின் சார் அறிவித்தார். ஆனால் அந்த போராட்டத்தில் நடந்தது கர்நாடக அரசை கண்டிக்கவில்லை முற்றிலும்
முதலமைச்சர் @TVKVijayHQ
மற்றும் அவரின் அமைச்சரவை குறித்துமே அவதூறுகளை பரப்பினார் உதயநிதி. கர்நாடக அரசையோ , ஒன்றிய அரசை கண்டித்தோ பேசவில்லை.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் @arivalayam எதற்கு இந்த போராட்டம் ? ஸ்டாலின் சார்
பெண்களின் பாதுகாப்பு பற்றி பேச திமுகவுக்கு அருகதையில்லை, வரப்போகும் இடைத்தேர்தலில் திமுக மண்ணை கவ்வுவது உறுதி.
முதலமைச்சர் @TVKVijayHQ குறித்து இரட்டை அர்த்தத்தில் அவதூறாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் N வார்த்தை குறித்து தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே நன்கு அறியும்.
#UdhayanidhiStalin #DMKFails
#CMJosephVijay #TamilNadu
#TMMSForTN
2 days ago | [YT] | 0
View 0 replies
Jai Akash Vijayan
1 month ago | [YT] | 0
View 0 replies
Jai Akash Vijayan
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதி எல்லைக்குள் மேலும் நான்கு புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
ஏற்கனவே அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வளங்கள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், மேலும் புதிய கிணறுகளை அமைப்பது கடல் சூழலியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
ஹைட்ரோகார்பன் ஆய்வுகளுக்காக மேற்கொள்ளப்படும் நில அதிர்வுச் சோதனைகள் மற்றும் அதனால் ஏற்படும் ஒலி மாசு, ரசாயனக் கழிவுகள் ஆகியவை அரியவகை மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று பல்வேறு கடல்சார் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதனால், கடலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமும் நேரடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும். கடல் வளங்களை பாதுகாப்பதும், மீனவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அரசின் முக்கிய பொறுப்பாகும்.
எனவே, கடலூர் கடற்பகுதியில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்காக இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியுள்ள விண்ணப்பத்தை தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@tmms__official
@TVKVijayHQ @CMOTamilnadu
#CMJosephVijay #JaiAkashVijayan
#TMMSForTN
1 month ago | [YT] | 0
View 0 replies
Jai Akash Vijayan
தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளரும், கிராமிய வாழ்வை உலகத் திரைக்கு எடுத்துச் சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு புதிய மொழியையும், புதிய பார்வையையும் வழங்கிய அவர், எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கி, தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கும் படைப்புகளை நமக்கு அளித்துள்ளார். அவரது படைப்புகள் தமிழ் மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் உலகறியச் செய்தன.
அவரது மறைவு தமிழ்த் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழும், படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்.
- ஜெய் ஆகாஷ்
நிறுவனர் & தலைவர்
தமிழக மக்கள் முன்னேற்ற சங்கம் (TMMS)
1 month ago | [YT] | 0
View 0 replies
Jai Akash Vijayan
“உர விலை உயர்வை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களும் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்”
@tmms__official
@CMOTamilnadu
#TMMSForTN #CMJosephVijay #JaiAkashVijayan
2 months ago | [YT] | 0
View 0 replies
Jai Akash Vijayan
#EidMubarak
2 months ago | [YT] | 2
View 0 replies
Jai Akash Vijayan
I strongly condemn the Union BJP Government and the National Testing Agency for the shocking failure in conducting the NEET examination with fairness, transparency, and accountability. The reported paper leak and the resulting cancellation of the examination have shattered the dreams, hopes, and hard work of nearly 2.2 million students who aspired to pursue medical education through honest effort.
For lakhs of students across India, NEET is not merely an entrance examination—it is a life-changing opportunity built upon years of sacrifice, sleepless nights, financial struggle, and relentless dedication. Many students come from rural backgrounds, economically weaker families, and socially disadvantaged communities. They prepared with immense determination, trusting that the examination system would remain secure and credible. That trust has now been deeply betrayed.
The cancellation of the examination due to administrative negligence and security lapses has caused severe mental stress, emotional pain, and uncertainty among students and parents. Months and years of preparation have been thrown into confusion because of the failure of authorities who were entrusted with safeguarding the future of young aspirants.
The Union Government cannot escape responsibility by remaining silent. It must answer why repeated irregularities continue to occur in national examinations under its watch. The National Testing Agency, which was created to ensure efficient and transparent examinations, has once again come under serious question. Accountability must not stop with statements and promises.
We strongly urge the Union Government to immediately launch a swift, transparent, and time-bound investigation into the paper leak scandal. Every individual, network, or institution involved in leaking question papers must be identified and punished under the strictest provisions of law. Those who profit by destroying the future of students deserve no leniency.
We further demand that authorities ensure a fair re-examination process without burdening innocent students. Adequate notice, free support systems, secure centres, transportation assistance where needed, and proper safeguards must be provided so that students do not suffer further.
This incident once again exposes the urgent need to reform the examination system and protect students from recurring failures. The future of millions cannot be left in the hands of careless administration and political indifference.
We stand with every student and parent who feels betrayed today. Justice must be delivered, the culprits must be punished, and the confidence of students in the education system must be restored immediately.
On behalf of TMMS, we register our strongest condemnation against this unacceptable failure that has damaged the aspirations of millions of students across the nation. We firmly emphasize that education must never become a victim of negligence, corruption, or administrative incompetence. Competitive examinations that determine the future of young people must be conducted with the highest standards of security, fairness, and transparency.
TMMS stands in solidarity with the 2.2 million students and their families who are facing stress, disappointment, and uncertainty because of this grave lapse. We emphasize that students should not be punished for the failures of institutions. Their mental well-being, academic future, and equal opportunity must be protected at all costs.
We further emphasize that the Union Government must take direct responsibility and ensure immediate corrective measures. A complete restructuring of the examination security system, stronger digital surveillance, accountability of officials, and zero tolerance for paper leak mafias are essential. Mere announcements are not enough; decisive action is the need of the hour.
TMMS also urges the authorities to provide a clear timeline for the re-examination, transparent communication to all candidates, and adequate support so that no student suffers additional hardship. Delay and confusion will only deepen the pain already caused.
We reaffirm that the voice of students must be heard and respected. TMMS will always stand for educational justice, equal opportunity, and the protection of every student’s dream. The future of India’s youth cannot be compromised under any circumstances.
#BJPFails #NEET #TMMSForTN
2 months ago | [YT] | 0
View 0 replies
Jai Akash Vijayan
தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணி இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அணி தலைவர் திரு. கதிர் அவர்களையும் அயராது உழைத்து வரும் கழக ஐடி விங் நிர்வாகிகளையும் மனமார நான் பாராட்டுகிறேன். இன்றைய காலகட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அந்த மாற்றத்தை முன்னதாகவே உணர்ந்து, டிஜிட்டல் தளங்களில் மக்களுடன் நேரடி தொடர்பை உருவாக்கி, உண்மையான தகவல்களை விரைவாகவும் தெளிவாகவும்
கொண்டு செல்லும் பணியில் தமமுச தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணி தலைவர் கதிர் அவர்கள் தலைமையில், ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் புதுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களை ஒருங்கிணைத்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஒவ்வொரு நிகழ்வையும் மக்களுக்கு எளிதாக சென்றடையச் செய்வதில், தவறான தகவல்களை எதிர்த்து உண்மையை நிலைநாட்டி, டிஜிட்டல் ஊடகங்களை திறம்பட பயன்படுத்துவதில் இந்த அணி தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும், எதிர்கால அரசியல் பணிகளில் தகவல் தொழில்நுட்பம் ஒரு முக்கிய ஆயுதமாக இருக்கும் நிலையில், அதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது என்பது பெருமைக்குரியது. இளைஞர்களின் ஆற்றலை சரியான திசையில் செலுத்தி, சமூக முன்னேற்றத்திற்காக நாம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த முயற்சி தொடர்ந்து வளர வேண்டும். இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, இதுவரை செய்த சேவைகளுக்கும் சாதனைகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதுடன் இனி வரும் காலங்களிலும் இன்னும் பல சாதனைகள்
புரிந்து, மக்களின் நம்பிக்கையை பலப்படுத்தி அமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்."தகவல் தொழில்நுட்பம் மூலம் மக்கள் சேவை" என்ற உயர்ந்த இலக்குடன், TMMS ஐடி விங் தொடர்ந்து முன்னேறட்டும்!
#SecondYearofTMMSITWING
#TMMSDigitalWarriors #JaiAkashVijayan
#TMMSForTN
3 months ago | [YT] | 0
View 0 replies
Jai Akash Vijayan
Tamizhaga Makkal Munnetra Sangam (TMMS) marked a significant milestone with the celebration of its Andhra Pradesh State 2nd Anniversary, led by its Founder and President. The occasion stood not merely as a celebration, but as a testament to determination, growth, and the promise of a stronger future. What began two years ago as a vision has now evolved into a powerful people’s movement, overcoming doubts and establishing itself across regions, languages, and communities.
Over this period, TMMS in Andhra Pradesh has achieved notable progress by building district-level organizational structures, strengthening grassroots networks, conducting welfare initiatives, and raising awareness on education, employment, and social justice. This growth reflects the relentless efforts, discipline, and commitment of its leadership and cadres.
A special acknowledgment was extended to the State President, Mr. Vijay, whose dedicated leadership has played a crucial role in strengthening the party at every level. His efforts in mobilizing youth, organizing campaigns, and uniting cadres have contributed significantly to the party’s emergence as a rising political force in the state. Alongside him, every cadre and volunteer was recognized as the backbone of the movement, whose selfless service has driven the party forward.
Looking ahead, the leadership outlined a clear vision for Andhra Pradesh’s development, focusing on youth empowerment through skill development and employment opportunities, improving access to quality education, supporting agricultural growth, ensuring transparent governance, and promoting social justice and equality. The commitment was reaffirmed to serve the people with dedication and to expand the party’s reach across every district and village.
On this historic occasion, a major announcement was made that TMMS - Andhra Pradesh will contest in the 2029 Andhra Pradesh Legislative Assembly Elections. This decision reflects the party’s intent not just to participate in politics, but to bring meaningful transformation through people-centric governance and a corruption-free system from the Telugu Desam Party (TDP) and Nara Chandrababu Naidu Garu
The address concluded with a strong call for unity and action, urging cadres to strengthen grassroots structures, expand membership, and take the party’s vision to every household. Emphasizing collective effort and shared purpose, the message highlighted the goal of building a new political culture and a better future for Andhra Pradesh, driven by the principle of putting people first and ensuring development for all.
Tamizhaga Makkal Munnetra Sangam
#TMMSForAP
3 months ago | [YT] | 0
View 0 replies
Jai Akash Vijayan
நாம் இன்று எடுக்கும் இந்த ஒரு முடிவு, அடுத்த 5 ஆண்டுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சிந்தித்து வாக்களிப்பீர்
கழக தலைவர் ஜெய் ஆகாஷ் வேண்டுகோள்
#TNElections2026 #TMMSForTN
3 months ago | [YT] | 0
View 0 replies
Load more