சென்னை, கண்ணகிநகர் பகுதியைச் சார்ந்த தூய்மைப் பணியாளர் திருமதி. வரலட்சுமி அவர்கள் நேற்று மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி வருந்தமடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Jai Akash Vijayan
சென்னை, கண்ணகிநகர் பகுதியைச் சார்ந்த தூய்மைப் பணியாளர் திருமதி. வரலட்சுமி அவர்கள் நேற்று மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி வருந்தமடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
@tmms__official
2 weeks ago | [YT] | 0