Jai Akash Vijayan

சென்னை, கண்ணகிநகர் பகுதியைச் சார்ந்த தூய்மைப் பணியாளர் திருமதி. வரலட்சுமி அவர்கள் நேற்று மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி வருந்தமடைந்தேன்.‌

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

@tmms__official

2 weeks ago | [YT] | 0