KARUNYA GOOD NEWS CHURCH, KALLAVI

ஆராதனை நேரங்கள்🛐🛐
----------------------------------------------------------------------------

ஞாயிறு ஆராதனைகள்.🔥🔥
சூலகரை சபை, 📍
காலை 8.00 Am to 10:15 Am

கல்லாவி சபை,📍
காலை 9.00 Am to 11:30 Am

சிந்தல் பாடி சபை,📍
மதியம் 12.00 pm to 2:30 pm

பெருமாள் நாயக்கன்பட்டி,சபை 📍
மாலை 6.00 Pm to 08:30 Pm
----------------------------------------------------------------------------
📌முதல் ஞாயிறு திருவிருந்து ஆராதனை கல்லாவி, சூலகரையில் மற்றும் பெருமாள் நாயக்கன் பட்டி சபைகளில் நடைபெறும்.

📌மாதத்தின் முதல் சனிக்கிழமை
சிறுவர் மற்றும் வாலியர் கூட்டம்
கல்லாவியில் நடைபெறும்.📍
காலை 9:30 Am to 12:00 Pm

📌ஒவ்வொரு மாதமும் அமாவாசை இரவு ஜெபம் கல்லாவியில் நடைபெறும்.📍

📌ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை
உபவாச ஜெபம் கல்லாவியில் நடைபெறும் காலை 10:00 Am to 12:00 Pm மணி

📌சிறுவர் கிராம ஊழியங்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

1.ஒன்னகரை
2.பெருமாள் நாயக்கன்பட்டி
3.தொட்டம்பட்டி
4.வெள்ளிமலை


Contact:
Pr. பீட்டர் சாலமன்
Mobile number : 🚩9688461755, 🚩8072162131