வெற்றிக் கழகக் கொடியேறுது,மக்கள் ஆசை நிஜமாகுது
!மூணெழுத்து மந்திரத்தை,மீண்டும் காலம் ஒலிக்குது!
இருண்ட வானில் விண்மீனாய்,இதய வேந்தன் வருகிறான்!கறை இல்லாத கரங்களைப் பிடித்து,கால மாற்றத்தைக் காண்கிறான்!
தமிழக வெற்றித் திசை நோக்கி,கழகக் கொடி பறக்கட்டும்!
தளபதி காட்டும் வழியெங்கும்,தர்மம் என்றும் நிலைக்கட்டும்!
சாதி, மதம், மொழி எனச் சுருங்காது,சமநிலைச் சமூகம் படைப்போம்!பெரியார், அம்பேத்கர் காட்டிய வழியில்,புதிய அரசியல் விதைப்போம்!காமராஜர் தந்த கல்வியறிவும்,வேலுநாச்சியார் கொண்ட வீரமும்,அஞ்சலை அம்மாளின் அர்ப்பணிப்பும்,எம் கழகத்தின் அஸ்திவாரம்!அறிவியலும் தத்துவமும் சேர்த்து,அரசியல் நிலத்தை உழுவோம்!பகுத்தறிவுப் பட்டதாரிகள் சேர்ந்து,பசியில்லா தமிழகம் செய்வோம்
குக்கிராமத்துக் குடிசையெல்லாம்,நம்பிக்கை ஒளி பாயுது!வீட்டுப் பெண்களுக்கு வருமானம் தந்து,வறுமைப் பிணிகள் தீருது!மாணவர் கல்விக்கு உறுதுணையாய்,மாண்புமிகு தந்தை வருகிறான்!பச்சிளம் குழந்தைக்குப் பொன்னும் தந்து,பாசக்காரனாய் நிற்கிறான்!விசில் சத்தமே வெற்றியாக,வீதி எங்கும் முழங்கட்டும்!உழைப்போர் கையில் அதிகாரம்,உண்மையாக வந்து சேரட்டும்!
.
Shared 10 months ago
10 views