மூலிகை சமையல்

மூலிகை சமையல் - பிரண்டை துவையல்

உணவே மருந்தாகும் நமது பாரம்பரிய தமிழர்கள் உணவு முறை இன்று நாகரிகம் என்ற பெயரில் அயல் நாட்டு உணவு,JUNK FOODS என நமது உணவு பழக்கவழக்கத்தில் கலந்து இன்று மருந்தையே உணவாக உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.தினமும் BP,DIABETTICS மாத்திரை சாப்பிடும் தலைமுறைகளை உருவானதன் காரணம் நாகரிகத்தை நோக்கி ஓடி பாரம்பரிய உணவு முறைகளை தவிர்தத பெற்றோர்களே காரணம்.

தங்களது குழந்தைகளுக்கு பாரம்பரிய சத்தான உணவுகளை செய்து கொடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உள்ள முதல் கடமை.நமது தமிழ் பாரம்பரிய மூலிகை உணவுகள்,உணவகங்களில் நேரடியாக கிடைப்பதில்லை மற்ற JUNK FOODS அனைத்துமே கிடைத்துவிடும் ஆனால் எளிதில் கிடைக்காத தமிழ் பாரம்பரிய உணவுகளை பெற்றோர்களாகிய நாம் தான் மாதத்திற்க்கு ஒரு முறையாவது வீட்டில் சமைத்து நமது வீட்டில் ஆரோக்கியத்தையும் அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய மூலிகை உணவுகளை சொல்லிக்கொடுப்பதும் நமது பொறுப்பே. தமிழ் பாரம்பரிய மூலிகை உணவுகளை சமைப்போம் ஆரோக்கியம் காப்போம்