நம் முன்னோர்கள் பழங்காலத்தில் ஒரு மனிதனுக்கு புதிதாக தோன்றிய கருத்துகளையும், கற்பனைகளையும்n கல்வெட்டுக்களாவும், ஓலைச்சுவடிகளாவும் பின்நாளில் காகிதங்கள் எனப் பல்வேறு காலக்கட்டங்களுக்கு ஏற்ப மனிதனிடம் கொண்டுசேர்த்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் கற்பனைகளையும் , கருத்துகளையும் கண் இமைக்கும் நொடியில் கடைக்கோடி மனிதனும் பகிரவும் பார்க்கவும் முடியும். அப்படி என்னுடைய கருத்துக்களையும் கற்பனைகளையும் பதிவு செய்ய தொடங்கப்பட்டதுதான் இந்த sayone stories என்ற utube channel. என்னைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எனக்கு எழுத்தாளரோ, கவிஞரோ ஆக வேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. என் கற்பனையிலோ, கருத்திலோ தவறு ஏதும் இருந்தால் என்னை மன்னிக்கவும் .தொடர்ந்து மக்களாகிய நீங்கள் என் கதைகளையும், கருத்துக்களையும் பார்த்து உங்களுடைய ஆதரவை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
Shared 3 months ago
52 views
Shared 5 months ago
99 views
Shared 10 months ago
119 views
Shared 11 months ago
54 views
Shared 1 year ago
129 views