சிக்கல் சிங்காரவேலன் வியர்வை ததும்பும் காட்சி..... ஓம் சரவணபவ சிக்கல் ஶ்ரீ சிங்கார வேலவருக்கு அரோகரா .. அரஹரோஹரா .. சிங்கார வேலவனை ... சிந்தையிலே கொண்டு வந்தார்க்கு ஏது குறை ... வாழ்வினிலே செந்தூரில் பழநியிலே ... சிக்கலிலே சென்று கண்டார்க்கு கவலை இல்லை ... சிக்கல் இல்லை சிங்கார வேலவா ... சிங்கார வேலவா. கடவுள் முருகனின் வேல் எந்த நாட்களில் வழிபாடு செய்வது🌺🌺🌺 முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று புறநானூறும் முருகனை புகழ்கின்றன🍁🍁 முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி. இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.🍁🍁 பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் ஐதீகம், இன்று சிக்கலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் மகா கந்தசஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாள், சிக்கல் சிங்கார வேலர், அன்னை பராசக்தி வேல் நெடுங்கண்ணியின் சன்னதிக்குச் சென்று வேலைப் பெறுகின்றார்.🍁🍁 வேல் வாங்குதல் சிக்கலிலும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலும் உச்சநிலைச் சிறப்புகளுடன் நடைபெறுகின்ற காரணத்தினால், சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம் என்ற பழமொழி தோன்றியது.🍁🍁 முருகனது வேல் மகிமையும், மேன்மையும், தலைமையும், தெய்வீகத் தன்மையுடையது. எனவே, இது சிறப்பான வழிபாட்டிற்குரியது. முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.🍁🍁 சிலர் வேலின் நடுவில் சிவப்புக் கல்லைப் பதிக்கின்றனர். இப்படி பதிப்பது மிக நல்லது. முருகனை வழிபடுவதைப் போலவே வேலையும் வழிபட வேண்டும். சிலர் பரம்பரை பரம்பரையாக ஒரே வேலை பாதுகாத்து வழிபட்டு பக்திப் பெருமிதம் கொள்கின்றனர். வேலைத் தினமும் வழிபடுவது நல்லது. குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபடவேண்டும். மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்🍁 #முருகன்#முருகா#murugan#muruga#MuruganDevotional#VelVelMurugaVel#OmSaravanaBhava#TamilDevotional#ShriAdhiKeshav#சூரசம்ஹாரம்2025 #Soorasamharam
முருகப் பெருமானை வழிபடுவதற்கும், கேட்ட வரங்களை பெறுவதற்கும் உரிய மிகச் சிறந்த நாள் சஷ்டி திதியாகும்.
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதி வரும் போது பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருப்பது உண்டு.
இருந்தாலும் அதிகமான முருக பக்தர்கள் சஷ்டி விரதம் கடைபிடிப்பது ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழாவின் போது தான்.
முருகப் பெருமான், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரை சிலரும், சப்தமி வரை சிலரும் விரதம் இருந்து வழிபடுவது உண்டு.
கந்த சஷ்டி விரதம் 2025 துவங்கும் நாள் :
மகாகந்த சஷ்டி விரதத்தில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல வகைகள் உண்டு. இத ஏழு நாட்கள் மட்டும் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும்.
இன்னும் தீவிரமான முருக பக்தர்கள், பக்தியின் காரணமாகவும், முருகனிடம் தாங்கள் முன் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலத்திற்கு கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள்.
இந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி மகா கந்த சஷ்டி விரதம் துவங்க உள்ளது. அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது.
விரதம் துவங்கும் முறை :
* முதல் நாளே வீடு மற்றும் பூஜை அறை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.
* விரதம் துவங்கும் நாளான நாளை காலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று எதற்காக விரதம் இருக்க போகிறீர்கள் என்ற வேண்டுதலை முருகப் பெருமானிடம் சொல்லி வேண்டிக் கொண்டு, விரதத்தை ஆரம்பிக்கவும்.
* கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனில் வீட்டில் ஒரு பேப்பரில் வேண்டுதலை எழுதி முருகன் பாதத்தில் வைத்தும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.
* காலை எழுந்ததும் குளித்து முடித்து, 7 மணிக்கு முன்னதாக முருகனுக்கு பூ போட்டு வழிபட வேண்டும்.
* காலை மாலை இரண்டு வேளையும் 2 நெய் தீபம் ஏற்றவும்.
* நைவேத்தியமாக ஒரு டம்ளர் பால், பழம் அல்லது கற்கண்டு எளிமையாக முடிந்தவற்றை வைத்து வழிபடலாம்.
* தீப, தூபம் காட்டி பூஜை செய்த பிறகு "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். முடிந்தால் எழுதலாம்.
விரதத்தின் போது செய்ய வேண்டியவை :
* கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் தினமும் கேட்கலாம் அல்லது படிக்கலாம்.
* தினமும் தலைக்கு குளிக்க தேவையில்லை செவ்வாய், வெள்ளி அன்று தலைக்கு குளித்தால் போதுமானது.
* வாரம் ஒரு முறை வீடு பூஜை அறை சுத்தம் செய்தால் போதும்.
* விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்ற சொல்லி பூஜை அறைக்கு செல்லாமல் வழிபடலாம்.
* முதல் நாள் மற்றும் முடியும் நாள் மட்டும் ஒரு வேளை விரதம் இருந்தால் கூட மிக சிறப்பு.
* முருகனுக்கு வைக்கும் நைய்வேத்தியத்தை மட்டும் ஒருவேளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
* விரதம் முடிந்த மறு நாளே அசைவம் சாப்பிடக்கூடாது.
குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை :
குழந்தைக்காக வேண்டி 48 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று ஷட்கோண கோலம் போட்டு, ஆறு வெற்றிலை தீபம் ஏற்றி, வேல்மாறல் மற்றும் செகமாயை யுற்றெ என துவங்கும் திருப்புகழ் படிக்கவும்.
தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது ஓம் சரவண பவ மந்திரத்தை சொல்லியபடி இருப்பது சிறப்பு.
விரதம் காலத்தில் முடிந்த வரை மற்றவர்கள் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அன்னதானம் அளிப்பது, குழந்தைகள் படிப்பிற்காக உதவுதல் ஆகியவற்றை செய்யலாம்.
நிறைவு நாளன்று முருகன் கோவில்களில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்வைக் கண்டுவிட்டு விரதம் முடிக்கலாம்.
அல்லது மறுநாள் திருக்கல்யாணம் பார்த்து விட்டு விரதம் முடிக்கலாம்.
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாகும், இது பார்வதி தேவி சிவனை நோக்கி விரதமிருந்து இடப்பாகத்தைப் பெற்றதால் உருவானது. இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச தசமி தொடங்கி, ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரை 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. கணவன்-மனைவி ஒற்றுமையையும், தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையும், ஆனந்தமான வாழ்வையும் தரும் என்பது நம்பிக்கை.
🪔 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🔱 அன்புள்ள Shri Adhi Keshav சேனல் பக்தர்களே, இன்று இருள் நீங்கி ஒளி பரவும் தீபாவளி திருநாள்! இந்த நாளில் நம் வீட்டில் மட்டும் அல்ல — நம் மனதிலும் ஒரு ஒளி ஏற்றுவோம்.
பகை, கோபம், சோகம் அனைத்தையும் தூரம் தள்ளி, அன்பும் அருளும் பரவும் மனநிலையில் வாழ்வோம்.
தீபாவளி என்பது சத்தியம் பொய் மீது வெற்றி பெறும் திருநாள்! இன்று நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் — முருகன், விஷ்ணு, லட்சுமி போன்ற தெய்வங்களின் அருளை நம் வாழ்வில் வரவேற்கட்டும். ✨ முருகன் அருளால் உங்கள் வீடு ஒளியால் நிரம்பட்டும். அன்பு, ஆரோக்கியம், வளம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! – Shri Adhi Keshav Channel 🔱 Om Saravana Bhava | Happy Deepavali 🪔
🕉️ Purattasi Shani Pradosham – Oct 19: What to Do & 3 Mistakes to Avoid 🙏 🛑 October 19 is Shani Pradosham, a rare and powerful combination of Saturday (Shani) and Pradosham Tithi during the sacred Purattasi month. Participating in this day’s rituals is said to bring the blessings of an entire year’s Pradosham.
Shri Adhi Keshav
சிக்கல் சிங்காரவேலன் வியர்வை ததும்பும் காட்சி..... ஓம் சரவணபவ
சிக்கல் ஶ்ரீ சிங்கார வேலவருக்கு அரோகரா .. அரஹரோஹரா ..
சிங்கார வேலவனை ... சிந்தையிலே
கொண்டு வந்தார்க்கு ஏது குறை ... வாழ்வினிலே
செந்தூரில் பழநியிலே ... சிக்கலிலே
சென்று கண்டார்க்கு கவலை இல்லை ... சிக்கல் இல்லை
சிங்கார வேலவா ... சிங்கார வேலவா.
கடவுள் முருகனின் வேல் எந்த நாட்களில் வழிபாடு செய்வது🌺🌺🌺
முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று புறநானூறும் முருகனை புகழ்கின்றன🍁🍁
முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி. இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.🍁🍁
பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் ஐதீகம், இன்று சிக்கலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் மகா கந்தசஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாள், சிக்கல் சிங்கார வேலர், அன்னை பராசக்தி வேல் நெடுங்கண்ணியின் சன்னதிக்குச் சென்று வேலைப் பெறுகின்றார்.🍁🍁
வேல் வாங்குதல் சிக்கலிலும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலும் உச்சநிலைச் சிறப்புகளுடன் நடைபெறுகின்ற காரணத்தினால், சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம் என்ற பழமொழி தோன்றியது.🍁🍁
முருகனது வேல் மகிமையும், மேன்மையும், தலைமையும், தெய்வீகத் தன்மையுடையது. எனவே, இது சிறப்பான வழிபாட்டிற்குரியது. முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.🍁🍁
சிலர் வேலின் நடுவில் சிவப்புக் கல்லைப் பதிக்கின்றனர். இப்படி பதிப்பது மிக நல்லது. முருகனை வழிபடுவதைப் போலவே வேலையும் வழிபட வேண்டும்.
சிலர் பரம்பரை பரம்பரையாக ஒரே வேலை பாதுகாத்து வழிபட்டு பக்திப் பெருமிதம் கொள்கின்றனர். வேலைத் தினமும் வழிபடுவது நல்லது. குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபடவேண்டும். மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்🍁
#முருகன் #முருகா #murugan #muruga #MuruganDevotional #VelVelMurugaVel #OmSaravanaBhava #TamilDevotional #ShriAdhiKeshav #சூரசம்ஹாரம்2025
#Soorasamharam
6 days ago | [YT] | 20
View 4 replies
Shri Adhi Keshav
கந்த சஷ்டி விரதம் 2025
#kandhasashti #sashti #sashtifasting #sashtiviratham #mahakandhasashti #kandhasashtiviratham #kandhasaahtiviradham #கந்தசஷ்டிவிரதம் #சஷ்டி #சஷ்டிவிரதம் #மகா கந்த சஷ்டி
இன்று ஆரம்பிக்கிறது கந்த சஷ்டி விரதம் 2025
முருகப் பெருமானை வழிபடுவதற்கும், கேட்ட வரங்களை பெறுவதற்கும் உரிய மிகச் சிறந்த நாள் சஷ்டி திதியாகும்.
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதி வரும் போது பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருப்பது உண்டு.
இருந்தாலும் அதிகமான முருக பக்தர்கள் சஷ்டி விரதம் கடைபிடிப்பது ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழாவின் போது தான்.
முருகப் பெருமான், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரை சிலரும், சப்தமி வரை சிலரும் விரதம் இருந்து வழிபடுவது உண்டு.
கந்த சஷ்டி விரதம் 2025 துவங்கும் நாள் :
மகாகந்த சஷ்டி விரதத்தில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல வகைகள் உண்டு. இத ஏழு நாட்கள் மட்டும் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும்.
இன்னும் தீவிரமான முருக பக்தர்கள், பக்தியின் காரணமாகவும், முருகனிடம் தாங்கள் முன் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலத்திற்கு கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள்.
இந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி மகா கந்த சஷ்டி விரதம் துவங்க உள்ளது. அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது.
விரதம் துவங்கும் முறை :
* முதல் நாளே வீடு மற்றும் பூஜை அறை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.
* விரதம் துவங்கும் நாளான நாளை காலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று எதற்காக விரதம் இருக்க போகிறீர்கள் என்ற வேண்டுதலை முருகப் பெருமானிடம் சொல்லி வேண்டிக் கொண்டு, விரதத்தை ஆரம்பிக்கவும்.
* கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனில் வீட்டில் ஒரு பேப்பரில் வேண்டுதலை எழுதி முருகன் பாதத்தில் வைத்தும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.
* காலை எழுந்ததும் குளித்து முடித்து, 7 மணிக்கு முன்னதாக முருகனுக்கு பூ போட்டு வழிபட வேண்டும்.
* காலை மாலை இரண்டு வேளையும் 2 நெய் தீபம் ஏற்றவும்.
* நைவேத்தியமாக ஒரு டம்ளர் பால், பழம் அல்லது கற்கண்டு எளிமையாக முடிந்தவற்றை வைத்து வழிபடலாம்.
* தீப, தூபம் காட்டி பூஜை செய்த பிறகு "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். முடிந்தால் எழுதலாம்.
விரதத்தின் போது செய்ய வேண்டியவை :
* கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் தினமும் கேட்கலாம் அல்லது படிக்கலாம்.
* தினமும் தலைக்கு குளிக்க தேவையில்லை செவ்வாய், வெள்ளி அன்று தலைக்கு குளித்தால் போதுமானது.
* வாரம் ஒரு முறை வீடு பூஜை அறை சுத்தம் செய்தால் போதும்.
* விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்ற சொல்லி பூஜை அறைக்கு செல்லாமல் வழிபடலாம்.
* முதல் நாள் மற்றும் முடியும் நாள் மட்டும் ஒரு வேளை விரதம் இருந்தால் கூட மிக சிறப்பு.
* முருகனுக்கு வைக்கும் நைய்வேத்தியத்தை மட்டும் ஒருவேளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
* விரதம் முடிந்த மறு நாளே அசைவம் சாப்பிடக்கூடாது.
குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை :
குழந்தைக்காக வேண்டி 48 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று ஷட்கோண கோலம் போட்டு, ஆறு வெற்றிலை தீபம் ஏற்றி, வேல்மாறல் மற்றும் செகமாயை யுற்றெ என துவங்கும் திருப்புகழ் படிக்கவும்.
தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது ஓம் சரவண பவ மந்திரத்தை சொல்லியபடி இருப்பது சிறப்பு.
விரதம் காலத்தில் முடிந்த வரை மற்றவர்கள் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அன்னதானம் அளிப்பது, குழந்தைகள் படிப்பிற்காக உதவுதல் ஆகியவற்றை செய்யலாம்.
நிறைவு நாளன்று முருகன் கோவில்களில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்வைக் கண்டுவிட்டு விரதம் முடிக்கலாம்.
அல்லது மறுநாள் திருக்கல்யாணம் பார்த்து விட்டு விரதம் முடிக்கலாம்.
1 week ago | [YT] | 8
View 2 replies
Shri Adhi Keshav
*21-10-2025 – செவ்வாய்கிழமை கேதார கௌரி விரதம்*
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாகும், இது பார்வதி தேவி சிவனை நோக்கி விரதமிருந்து இடப்பாகத்தைப் பெற்றதால் உருவானது. இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச தசமி தொடங்கி, ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரை 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. கணவன்-மனைவி ஒற்றுமையையும், தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையும், ஆனந்தமான வாழ்வையும் தரும் என்பது நம்பிக்கை.
#viral #trending #devotional #tamil
1 week ago | [YT] | 9
View 2 replies
Shri Adhi Keshav
🪔 கந்த சஷ்டி விரதம் வருது!
இது நம்ம வாழ்வை மாற்றும் ஆறு நாள் 🔱
இப்போத்தான் மனம், உணவு, வழிபாடு எல்லாம் சுத்தப்படுத்தணும் 🙏
“வேல் வேல் முருகா வேல்” என்று சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும் —
முருகன் நம்முடன் இருப்பார் 💫 watch now 👇https://youtu.be/o1OfHhu0G_4?si=ZbFS1...
#முருகன் #முருகா #murugan #muruga
#KandaSashti2025 #MuruganDevotional #VelMurugan #TamilBhakti
#KandaSashtiViratham #கந்தசஷ்டிவிரதம் #MuruganFastingRules #குழந்தைபாக்கியம் #SashtiViratham #விரதபலன்கள் #MuruganFastingRules #விரதமிருக்கும்முறை #SashtiViratham #KandhaSashtiFast #
#Surasamharam # #SriTamilStories
#Tamil Devotional #MuruganBhakti #KandhaSashtiKavasam #KandhaGuruKavasam
#MuruganBlessings #MuruganDevotees
#MuruganMiracle #MuruganPooja
#MuruganDevotional #MuruganArul
#KandaSashtiViratham #TamilMuruganStory #MuruganMotivation
1 week ago | [YT] | 15
View 4 replies
Shri Adhi Keshav
🪔 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🔱
அன்புள்ள Shri Adhi Keshav சேனல் பக்தர்களே,
இன்று இருள் நீங்கி ஒளி பரவும் தீபாவளி திருநாள்!
இந்த நாளில் நம் வீட்டில் மட்டும் அல்ல — நம் மனதிலும் ஒரு ஒளி ஏற்றுவோம்.
பகை, கோபம், சோகம் அனைத்தையும் தூரம் தள்ளி,
அன்பும் அருளும் பரவும் மனநிலையில் வாழ்வோம்.
தீபாவளி என்பது சத்தியம் பொய் மீது வெற்றி பெறும் திருநாள்!
இன்று நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் —
முருகன், விஷ்ணு, லட்சுமி போன்ற தெய்வங்களின் அருளை நம் வாழ்வில் வரவேற்கட்டும்.
✨
முருகன் அருளால் உங்கள் வீடு ஒளியால் நிரம்பட்டும்.
அன்பு, ஆரோக்கியம், வளம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
– Shri Adhi Keshav Channel 🔱
Om Saravana Bhava | Happy Deepavali 🪔
1 week ago | [YT] | 4
View 0 replies
Shri Adhi Keshav
கந்த சஷ்டி வருது – முருகனுக்கு விரதம் வைக்கும் முன்னே இதை தெரிந்து கொள்ளுங்கள்! Video live on 6.30pm today.. Link below:-
https://youtu.be/o1OfHhu0G_4
#muruga #முருகா #முருகன்
#subscribe
#KandaSashti2025 #MuruganDevotional #VelMurugan #TamilBhakti
KandaSashtiViratham TamilMuruganStory MuruganMotivation
1 week ago (edited) | [YT] | 13
View 3 replies
Shri Adhi Keshav
சனிப் பிரதோஷம் மட்டும் ஏன் இத்தனை சிறப்பானது தெரியுமா ?
Watch Now Streaming...👇
https://youtu.be/w11SMDWTT-w
🕉️ Purattasi Shani Pradosham – Oct 19: What to Do & 3 Mistakes to Avoid 🙏
🛑 October 19 is Shani Pradosham, a rare and powerful combination of Saturday (Shani) and Pradosham Tithi during the sacred Purattasi month. Participating in this day’s rituals is said to bring the blessings of an entire year’s Pradosham.
சிவ பெருமான், தேவர்களை காத்து அருளிய நேரம் பிரதோஷ காலமாகும். தேவர்களை துரத்திய ஆழகால விஷத்தை உண்டு, கண்டத்தில் நிறுத்தி நீலகண்டனாக காட்சி அளித்ததும், தேவர்கள் தன்னை பூஜை செய்து வழிபட்ட மகிழ்ச்சியில் ஈசன் உமை அம்மையுடன் ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டியதும் பிரதோஷ வேளையில் தான்....
🙏 If you’re a Shiva devotee: ✅ LIKE this video to support more spiritual content ✅ COMMENT “Om Namashivaya” to invoke divine grace ✅ SUBSCRIBE to ShriAdhikeshav Channel for more Tamil devotional wisdom
#pradosham #ShaniPradosham #OmNamashivaya #PurattasiMonth #ShreeKannanChannel #TamilSpiritualTips #ShivaDevotees #PradoshamRituals #FaithAndFasting #SpiritualTamil #NandiAbhishekam #shorts #shortsfeedboost #lordshiva #tamil #pradoshamspecial #history #sivan #pariharam #vasuki #sivan_whatsapp_status_tamil #omnamahsivay #hinduism
2 weeks ago | [YT] | 11
View 1 reply
Shri Adhi Keshav
நீங்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கிறீர்களா?
#முருகன் #KandaSashti #MuruganDevotional #TamilBhakti #VelMurugan
2 weeks ago | [YT] | 2
View 0 replies
Shri Adhi Keshav
எங்கள் அன்பு Shri Adhikeshav Channel
Subscribers அனைவருக்கும்
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!
அறிவு, புத்தி, கலை, கல்வி அனைத்திலும்
அன்னை சரஸ்வதியின் அருள் என்றும் பொழியட்டும்! 🎶📖✨
🙏🌸 ஓம் சரஸ்வதி தேவியே சரணம் 🌸🙏”
1 month ago | [YT] | 46
View 0 replies
Shri Adhi Keshav
✨ “Navaratri Day 3 | Chandraghanta Story | நவராத்திரி மூன்றாம் நாள்”
#NavaratriDay3 #Chandraghanta #Navadurga #DurgaMaa #Navaratri2025 #Shakti #TamilDevotional #தமிழ்பக்தி
நவராத்திரியின் மூன்றாம் நாள் கதை…
👉 முழு 9 தேவிகளின் கதையையும் காண, எங்கள் முழு வீடியோவை Description-ல் பாருங்க!”
https://youtu.be/LX9U4CXVvvY?si=6i11V...
1 month ago | [YT] | 43
View 4 replies
Load more