செப்-11 சமூகநீதி போராளி தியாகி #இமானுவேல்_சேகரன் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு அசோக்நகர் அம்பேத்கர் திடலில் அவரது திருவுருவப் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தலைவர் எழுச்சித்தமிழர் மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். #thiruma_army
எச்சரிக்கை ‼️ ___________ தலைவர் எழுச்சித்தமிழர் மீது அடாப்பழி பேசியவனை,பேசியவர்களை கண்டிக்க வக்கற்றவர்கள் இன்று ஒரு ரவுடி பயலுக்கு வக்காலத்து வாங்கி வாய்கிழிய பேசுவதை என்னவென்று சொல்வது?
விடுதலைச் சிறுத்தைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்று கேட்டால் நீங்கள் என்ன அவ்வளவு யோக்கியவான்களா என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
சமூக ரீதியான வன்கொடுமைகளை கண்டிக்கவோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவோ செயல்படவோ வக்கற்றவர்கள் விடுதலைச்சிறுத்தைகளிடம் மட்டும் வீரா வசனம் பேசுவது கோழைத்தனம்.
எந்த இடத்திலும் சகோதர இயக்கங்களை விமர்சனம் செய்யாதவர் தலைவர் எழுச்சித்தமிழர்.
என்ன கைம்மாறு செய்ய போகிறோம்? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நிகழ்வு-01 தம்பி இராதாகிருஷ்ணன். ——————————————————- தம்பி இரு சக்கர வாகனத்தில் விழுந்து விட்டான் என்று தான் முதலில் சொன்னார்கள் நானும் இருந்த இயக்க நிகழ்வுகளில் கவனம் செலுத்திவிட்டேன்.
தம்பி விபத்தில் இறந்து விட்டான் என்று பிறகு தான் செய்தி கிடைத்தது.
முன் கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் அவனை எப்படியாவது காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும்.
நிகழ்வு-02 தந்தை தொல்காப்பியன். —————————————————-
நீண்ட நாட்கள் அப்பா மருத்துவமனையில் போராடிக்கொண்டிருந்தார் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னை இயக்க பணிகளே சூழ்ந்து கொண்டது.
தொடர் இயக்க பணிகள் அப்பாவின் இறுதி நாட்களில் கூட அவரோடு இருக்க முடியவில்லை.
நிகழ்வு:-03 அக்கா பானுமதி. ——————————————- எனக்கு கொரோனா தொற்று வந்துவிடக்கூடாது என்ற அக்காவும் ,அக்காவிற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என நானும் ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அக்காவை சரியாக கவனிக்க தவறியதால் கொரோனா தொற்றால் அக்காவை இழந்து விட்டேன்.
நிகழ்வு-04 சிற்றன்னை செல்லம்மாள். ——————————————————- இத்தனை பேரை இழந்து விட்டோம் சின்னமமாவை எப்படியாவது காப்பாற்றிடுவோம் என ஏறத்தாழ 10 நாட்களாக பல்வேறு இயக்க பணிகளுக்கு நடுவே பெரம்பலூரில் தங்கியே சின்னம்மாவை மருத்துவமனையில் கவனித்து வந்தேன்.
அங்கும் இயக்க தோழர்கள் வந்து சந்தித்தவாரே இருக்கின்றனர். தோழர்களே மருத்துவமனை வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று முகநூல் நேரலையில் சொல்லியும் யாரும் கேட்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
(தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பெரம்பலூர் மருத்துவமனையில் தமது சின்னம்மையார் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த போது பகிர்ந்து கொண்டது.)
எத்தனை வேதனைகள்,எத்தனை இழப்புகள் சொந்த பந்தங்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சூழல், தனிப்பட்ட விருப்பங்கள் கூட இல்லாமல் யாருக்காக இந்த தலைவன் உழைக்கிறார்.
எதற்காக இத்தனை தியாகங்கள் , எத்தனை அரசியல் நெருக்கடிகள் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்?
சராசரி மனிதாக தூங்குவதற்கும்,சாப்பிடுவதற்கும் கூட நேரமில்லை. பயண நேரத்தில் சாப்பிட்டு,உறங்குகிறார்.
இந்த தியாகத்தலைமைக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம்?
விசிக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். தலைவரின் உடல்நலம் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுங்கள்.
எந்நேரமும் தலைவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர வேண்டும் என ஒற்றை காலில் நிற்காதீர்கள்.
சொந்த நிகழ்வுகளில் பங்கேற்க இரண்டாம் கட்ட தலைவர்களை அணுகுங்கள்.இதை தலைவரே பலமுறை சொல்லியிருக்கிறார். கட்சி சீரமைப்பு பணிகள் கூட தேங்கி நிற்கிறது. அவரை செயல்பட அனுமதியுங்கள்.
அரசியலை கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கப் பழகுங்கள்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி இளநிலை பொறியாளர் முனியப்பன் அவர்களின் மீது சாதிரீதியான வன்கொடுமை செய்த சாதி வெறியர்கள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்,
நகராட்சி ஊழியர் முனியப்பன் அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும்,
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிகாட்டுதல்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை திண்டிவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
கண்டன உரை: அறிஞர் துரை.ரவிக்குமார் எம்.பி பொதுச் செயலாளர்
நாள்: 05-09-2025 நேரம்: மாலை 3 மணி இடம்: திண்டிவனம் காந்தியார் திடல்
Thiruma army
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்வோம்; ஆதாரமற்ற அவதூறுகளை புறந்தள்ளுவோம்.
#thiruma_army
23 hours ago | [YT] | 967
View 9 replies
Thiruma army
செப்-11
சமூகநீதி போராளி தியாகி #இமானுவேல்_சேகரன் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு அசோக்நகர் அம்பேத்கர் திடலில் அவரது திருவுருவப் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தலைவர் எழுச்சித்தமிழர் மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
#thiruma_army
1 day ago | [YT] | 876
View 5 replies
Thiruma army
லண்டனில் தலைவர் எழச்சித் தமிழர்
தொல். திருமாவளவன் அவர்கள் பங்கேற்கும் நிகழ்வு.
வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
#thiruma_army
2 days ago | [YT] | 1,563
View 23 replies
Thiruma army
செப்-08
மனித உரிமைப்போராளி தலைவர் எல்.இளையபெருமாள் அவர்களின் நினைவு நாளில் அவர்களுக்கு எமது செம்மார்ந்த வீரவணக்கம்.
#thiruma_army
3 days ago | [YT] | 1,436
View 8 replies
Thiruma army
எச்சரிக்கை ‼️
___________
தலைவர் எழுச்சித்தமிழர் மீது அடாப்பழி பேசியவனை,பேசியவர்களை கண்டிக்க வக்கற்றவர்கள் இன்று ஒரு ரவுடி பயலுக்கு வக்காலத்து வாங்கி வாய்கிழிய பேசுவதை என்னவென்று சொல்வது?
விடுதலைச் சிறுத்தைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்று கேட்டால் நீங்கள் என்ன அவ்வளவு யோக்கியவான்களா என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
சமூக ரீதியான வன்கொடுமைகளை கண்டிக்கவோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவோ செயல்படவோ வக்கற்றவர்கள் விடுதலைச்சிறுத்தைகளிடம் மட்டும் வீரா வசனம் பேசுவது கோழைத்தனம்.
எந்த இடத்திலும் சகோதர இயக்கங்களை விமர்சனம் செய்யாதவர் தலைவர் எழுச்சித்தமிழர்.
தலித்தியம் பேசிக்கொண்டு பிழைப்புவாதி மூர்த்திக்காக சப்பைக்கட்டு கட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
மற்ற தலைவர்களை இவ்வளவு இழிவாக இவனால் பேசிவிட்டு நடமாட முடிந்திருக்குமா?
அவனை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல; அந்த வளர்ப்பு நாய் நாளை உங்களையும் கடிக்கும்.
எச்சரிக்கை ‼️
5 days ago | [YT] | 1,097
View 47 replies
Thiruma army
செப்-05
ஆசிரியப் பெருந்தகை யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
#பேராசான் #விசிக #பானை #thiruma_army #TeachersDay2025
1 week ago | [YT] | 1,482
View 14 replies
Thiruma army
என்ன கைம்மாறு செய்ய போகிறோம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிகழ்வு-01 தம்பி இராதாகிருஷ்ணன்.
——————————————————-
தம்பி இரு சக்கர வாகனத்தில் விழுந்து விட்டான் என்று தான் முதலில் சொன்னார்கள் நானும் இருந்த இயக்க நிகழ்வுகளில் கவனம் செலுத்திவிட்டேன்.
தம்பி விபத்தில் இறந்து விட்டான் என்று பிறகு தான் செய்தி கிடைத்தது.
முன் கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் அவனை எப்படியாவது காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும்.
நிகழ்வு-02 தந்தை தொல்காப்பியன்.
—————————————————-
நீண்ட நாட்கள் அப்பா மருத்துவமனையில் போராடிக்கொண்டிருந்தார் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னை இயக்க பணிகளே சூழ்ந்து கொண்டது.
தொடர் இயக்க பணிகள் அப்பாவின் இறுதி நாட்களில் கூட அவரோடு இருக்க முடியவில்லை.
நிகழ்வு:-03 அக்கா பானுமதி.
——————————————-
எனக்கு கொரோனா தொற்று வந்துவிடக்கூடாது என்ற அக்காவும் ,அக்காவிற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என நானும் ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அக்காவை சரியாக கவனிக்க தவறியதால் கொரோனா தொற்றால் அக்காவை இழந்து விட்டேன்.
நிகழ்வு-04 சிற்றன்னை செல்லம்மாள்.
——————————————————-
இத்தனை பேரை இழந்து விட்டோம்
சின்னமமாவை எப்படியாவது காப்பாற்றிடுவோம் என ஏறத்தாழ 10 நாட்களாக பல்வேறு இயக்க பணிகளுக்கு நடுவே பெரம்பலூரில் தங்கியே சின்னம்மாவை மருத்துவமனையில் கவனித்து வந்தேன்.
அங்கும் இயக்க தோழர்கள் வந்து சந்தித்தவாரே இருக்கின்றனர். தோழர்களே மருத்துவமனை வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று முகநூல் நேரலையில் சொல்லியும் யாரும் கேட்கவில்லை.
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
(தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பெரம்பலூர் மருத்துவமனையில் தமது சின்னம்மையார் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த போது பகிர்ந்து கொண்டது.)
எத்தனை வேதனைகள்,எத்தனை இழப்புகள் சொந்த பந்தங்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சூழல், தனிப்பட்ட விருப்பங்கள் கூட இல்லாமல் யாருக்காக இந்த தலைவன் உழைக்கிறார்.
எதற்காக இத்தனை தியாகங்கள் , எத்தனை அரசியல் நெருக்கடிகள் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்?
சராசரி மனிதாக தூங்குவதற்கும்,சாப்பிடுவதற்கும் கூட நேரமில்லை. பயண நேரத்தில் சாப்பிட்டு,உறங்குகிறார்.
இந்த தியாகத்தலைமைக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம்?
விசிக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். தலைவரின் உடல்நலம் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுங்கள்.
எந்நேரமும் தலைவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர வேண்டும் என ஒற்றை காலில் நிற்காதீர்கள்.
சொந்த நிகழ்வுகளில் பங்கேற்க இரண்டாம் கட்ட தலைவர்களை அணுகுங்கள்.இதை தலைவரே பலமுறை சொல்லியிருக்கிறார். கட்சி சீரமைப்பு பணிகள் கூட தேங்கி நிற்கிறது. அவரை செயல்பட அனுமதியுங்கள்.
அரசியலை கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கப் பழகுங்கள்.
தியாகத் தலைவரை போற்றிப் பாதுகாப்போம்.
#thiruma_army
🩵♥️
1 week ago | [YT] | 434
View 6 replies
Thiruma army
கண்டன ஆர்ப்பாட்டம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி இளநிலை பொறியாளர் முனியப்பன் அவர்களின் மீது சாதிரீதியான வன்கொடுமை செய்த சாதி வெறியர்கள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்,
குற்றவாளிகளான உள்ளாட்சி பிரதிகளின் பதவிகளை பறிக்க வலியுறுத்தியும்,
நகராட்சி ஊழியர் முனியப்பன் அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும்,
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிகாட்டுதல்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை திண்டிவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
கண்டன உரை:
அறிஞர் துரை.ரவிக்குமார் எம்.பி
பொதுச் செயலாளர்
நாள்: 05-09-2025
நேரம்: மாலை 3 மணி
இடம்: திண்டிவனம் காந்தியார் திடல்
#thiruma_army
1 week ago | [YT] | 808
View 17 replies
Thiruma army
நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்..!!
#thiruma_army
🩵♥️
1 week ago | [YT] | 2,175
View 13 replies
Thiruma army
அரசியல்படுத்துதல் நடந்தேற வேண்டும்-அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்திட வேண்டும்.
#அமைப்பாய்த்திரள்வோம்
#thiruma_army 🩵♥️
1 week ago | [YT] | 633
View 5 replies
Load more