இரவுபூத்த அல்லி கருக்கலோடு வெள்ளி
சோலை யாடுமயில் பாலை யோடுவெயில்
சுனையில் நீரும் பனையில் சாறும்
அழகுடன் முரண்பட ஆண்டவன் படைத்தான்
படைத்தவன் படைத்தான் என்னையும் கூட
பழம்நிறை மரத்தில் பறவையைப் போல
உயிர்த்தீ எரிய விறகும் தந்தான்
உயர்த்திடும் காலமும் ஒருநாள் தருவான்.
- வியன்
Yazh Thamizh
"கனகம்" என்ற சொல்லின் பொருள்
2 years ago | [YT] | 2
View 2 replies
Yazh Thamizh
கீழுள்ள பொருளின் பெயர் என்ன?
2 years ago | [YT] | 2
View 2 replies
Yazh Thamizh
"இவனின் கூற்றுவன் இவன்" - இதில் கூற்றுவன் என்ற சொல்லின் பொருள்?
2 years ago | [YT] | 1
View 0 replies
Yazh Thamizh
"அரை" என்ற சொல்லின் பொருள்
2 years ago | [YT] | 1
View 0 replies
Yazh Thamizh
"குழை" என்ற சொல்லின் பொருள்
2 years ago | [YT] | 1
View 2 replies
Yazh Thamizh
நிலைத்த புகழ் இராஜராஜனை நினைவு கூறுவோம்.
நமது கவிதை பக்கம் பின்தொடருங்கள் Insta ID -- Yazh_thamizh -- www.instagram.com/invites/contact/?i=1msbzsny6916g…
3 years ago | [YT] | 3
View 0 replies