Velakurichi Adheenam

சித்திசோ் வெண்ணைமெய் கண்ட தேசிகன்
பத்திசோ் மரபினைப் பாித்த பண்டிதன்
முத்திசோ் சிவபுர முதல்வன் எம்மையாள்
#சத்திய_ஞானி தன் சரணம் போற்றுவாம்.

திருக்கயிலாயபரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சித்தாந்த சைவ ஆதீனம் ஆகும். இவ்வாதீனம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகரில் ஒரு பகுதியாகிய பொருனை நதிக்கரையில் அமைந்த வேளைநகர் என அழைக்கப்படும் வேளாக்குறிச்சியில் கிபி 14 நுற்றாண்டில் சத்திய ஞான தேசிக தீர்க்கதரிசினி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.