அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹூ 🤲
كل نفس ذاءقة الموت.
ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே தீரும். என்று வல்லோன் அல்லாஹ் அருள் மறை குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கின்ற மிகச் சொற்பமான இவ்வுலக வாழ்வை அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் நம் உயிரினும் மேலான முஹம்மது முஸ்தபா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய நற்பாக்கியங்களை அல்லாஹ் தந்தருள்புரிவானாக 🤲