தமிழ்ச்சுவடு (Nellai Anbudan Ananthi)

நெல்லை அன்புடன் ஆனந்தி

பிறந்த ஊர்: திருநெல்வேலி.
வாழுமிடம்: மிச்சிகன், வட அமெரிக்கா

தமிழ் பால் கொண்ட காதலால் பற்றால் கவிதை, கட்டுரை, கதைகள், பாடல்களை எழுதி வருகிறேன்.

படைப்புகள்:
எழுதிய நூல்கள் 24
தொகுத்த நூல்கள் 23
பங்கேற்ற தொகுப்பு நூல்கள் 20

- நூலேணி, இதழாசிரியர்.
- கவிச்சிறகுகள், இதழாசிரியர்
- துணை இயக்குனர், லாலிபாப் சிறுவர் உலகம்
- பன்னாட்டு இயக்குனர், தமிழால் இணைவோம் உலகத்தமிழ்ப் பேரியக்கம்

செல்லும் இடம் எதுவாயினும் நாம் வெல்லும் மொழி தமிழாய் இருக்க வேண்டும் என்று வாழ்பவள்.