எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...😊அறத்துடன் வாழ்வோம் அன்பான சமுதாயத்தை உருவாக்குவோம்....
இந்த வழையொளி மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை வள்ளலார் மற்றும் திருவள்ளுவர் அருளிய மொழிகளை உலகத்தார் அறிய என்னால் இயன்றதை எடுத்து கூற எளியவனாள் உருவாக்கப்பட்டது.பணம் பொருள் கிடைப்பதை சார்ந்து உருவாக்கப்பட்டது அல்ல....
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும் இறையருள் பெறவும்..அனைத்து உயிர்களிடத்தும் பாகுபாடின்றி அன்பு செலுத்தவும் திருவருள் துணை புரியட்டும்...
மாதம் தோறும் சத்திய ஞான சபைக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது...விருப்பம் உள்ள நம்மவர்கள் என்னோடு சேர்ந்து பணியாற்ற விரும்பினால் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்: 8940296557
குறிப்பு: பணம்,பொருள் வாங்கப்பட மாட்டாது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி