🌾🌾🦚ஒரு உணவை கண்ணால் ருதித்து வாயால் மசித்து திண்ணும் மனிதர்களின் நினைவில் இதை விதைத்தவனும் தன்னை போல் வயிறு நிறைய உண்ண வேண்டும்.மனது நிறைய மகிழ்ச்சி பெறவேண்டும் என்று மனதார நினைத்தால் ஒவ்வொருவரும் உயரலாம் இந்த மண்ணிலே…
🌱🌾🌿உழுது உழைப்பவனின் உள்ளம் குளிர்ந்தால் தான் உண்ணுபவனின் வயிறும் நிறையும்
🌾🌱🌿விவசாயத்தை ஒரு பூர்விக தொழிலாகவோ பாரம்பரியமாகவோ கருதாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒரு அரசு ஊழியரை போல் மதித்து உயிர்ப்பளித்தால் விவசாயமும் வியந்து பார்க்கும் தொழிலாக மாறும்🌿🌾🌱🌱
#விவசாயம்காப்போம் 🌾🙏🌱
விவசாயம் பற்றிய தகவல்கள் தரும் எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி 🌾😊🙏
#Kindly SUBSCRIBE to my channel please நண்பர்களே🙏🌾😊 (@Thamizharasiinfo)


please support our channel makkalae ❣️


5:49

Shared 1 year ago

115 views

2:23

Shared 1 year ago

75 views

1:21

Shared 2 years ago

145 views