நேற்றைய இழப்புகளை மறந்து.. நாளைய வெற்றியினை நோக்கி.. இன்றைய பொழுதினை துவங்குவோம் நம்பிக்கையுடன்.மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.அஞ்சியும் வாழாதே, கெஞ்சியும் வாழாதே"வெற்றி என்பது நிலையானது அல்ல, அது தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவு."தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்
Shared 5 years ago
390 views
Shared 5 years ago
1.2K views