Photo Penetration Jyothist
*நாரதீயம்* *Naradheeyam* என்பதே உண்மையான தொலைதொடர்பு சக்தியாகும். இப்ப உள்ள அனைத்து செயற்கைக் கோள் சாதனங்களும் தற்காலிகமானவை.. ஆபத்தில் அவசரத்தில் பயன்டாமல் போகும்..
*நாரதீயம்* எல்லா ஆபத்தையும் அவரத்தையும் உணர்த்தி சம்மந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை தந்து காப்பாற்றும்.. இதில் எந்த ஒரு போலித்தனமும் ஏமாற்றுதலும் செய்யமுடியாது..
என்னுடைய மற்றொரு சேனல்..
Nothing is the Truth
youtube.com/@CBI718?si=x6oF5_XyQb4KtJSw
9920734161
8108145141
G. Hemavathi (Jyothist Photo Penetration)
www.facebook.com/share/1BYcvNif96/
www.facebook.com/share/1F9GQGoctZ/
இவனுக பேருக்கு முன்னாடி விஜய காந்தின் படப் பெயர்களை வைத்துள்ளார்கள். இப்கடிப்பட்டவர்களின் வாரிசுகள் வளர்ந்தால் தப்பான சமுதாயம் உருவாக நிறையவே வாய்ப்புள்ளது..
விஜய்காந்தும் ப்ரேமலதாவும் சரியான பொறுக்கிகளையும் ரௌடிகளையுமே ரசிகர்களிகவும் தொண்டர்களையும் சம்பாதித்து வைத்துள்ளார்கள்.
பெத்தவங்க செஞ்சு புண்ணியம் பிள்ளைகளை வந்து சேரும்..
அதே போல பெத்மவங்க செய்த பாவங்களும் பிள்ளைகளையே வந்து சேரும்...
TORCH
4 days ago | [YT] | 0
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
I have passed DVR course 2024-25 . Got 820 marks out of 1000. Third rank in my class.
I am dedicating my diploma to Late. Director Manivannan, Actors Karthik Muthuraman, Countamani )கவுண்டமணி), Actor Chandramouli.
G. Hemavathi
Selvanayagi Selvi, Indhu Vamana Avatharam
Named by Manivannan
Sandhiya, IR8, Araipaithiyam (Karthik)
Pattampoochi, Chundeli Azhakku Kalairani, Kalaivani
Kalaiarasi, Mukkalpaithiyam (கவுண்டமணி)
1 week ago | [YT] | 1
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
#தேமுதிக வின் ரௌடித்தனம் #andalazhagaryoutubechannel #
youtube.com/shorts/XsZ3JVImys...
கேப்டன் விஜய்காந்த் ப்ரேமலதா தம்பதிகளின் வன்முறை வளர்ப்புதான் இந்த பொம்பளை..
எனக்கு சவுக்குசங்கரைப் பிடிக்காது என்றாலும்... மலம் சாக்கடை வீச்சிற்கு எனது எதிர்ப்பு உண்டு..
எல்லோரும் திமுகதான் இந்த செயலை செய்த்து என்று நினக்கும் அதே சமயத்தில். ஏன் இந்த மலம் சாக்கடை வீச்சை தேமுதிக செய்திருக்க்கூடாது என்ற சந்தேகத்தை விட.. செய்திருக்கலாம் என்ற உறுதிப்படுத்த சான்று இந்த வீடியோநான்..
ப்ரேமலதாக்குத் தெரியால் அந்த தேமுதிக கட்சித் தொண்டர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது.. ப்ரேமலதா அனுமதி இன்றி மூச்சுவிடவும் முடியாது.
3 weeks ago | [YT] | 0
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
23/09/2025.... My 54th Birthday..
23/09/1971... 10.40 AM.. Madurai Thirumangalam. Birthplace and Birthdate..
1 month ago | [YT] | 1
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
#vijayganth #Directorrselvaraj #nakkeerangopal
மறைக்கப்பட்ட உண்மைகள்
அகல்விளக்கு படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பமுன்னிறுத்திவிட்டு #RSelvaraj கிட்ட நான் கடையநல்லூர் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பெக.டர் உதவியுடன் RSelvaraj கூட போனில் பேசி அவருக்கு நான் தந்த எனது உத்தரவுப்படியே நடந்தது...
அனைவருக்கும் உணவு வழங்கும்படி விஜய்காந்திடம் மனதில் விதைப்பதற்காக நான் போட்ட நாடகங்களே..
அதற்கான பணத்தையும்..
எப்படி எம்ஜிஆருக்கு பணம் வருவதற்கு ஏற்பாடு செய்தேனோ அதே மாதிரி விஜய்காந்தின் மூலமும் அன்னதானம் பொருட்கள் உதவிகள் வழங்குவதற்கான பணத்தையும் நானே ஏற்பாடுகள் செய்தேன்.
பிற்காலத்தில் மருத்துவமனை இன்ஜினியரிங் காலேஜ் மண்டபம் கட்டுவதற்கான கோடிக்கணக்கான பணத்தையும் மூப்பனார் கலைஞர் தாத்தாவிடம் தந்து உரிய காலத்தில் விஜய்காந்திடம் அவன் கேட்டு வரும்போது தரும்படி உத்தரவிட்டதும் நான்தான்..
இதை இப்ராஹிம் ராவுத்தரிடம் தகவல் சொல்லி வைத்தேன். காரணம் துஷ்டை சக்காளத்தி ப்ரேமலதா எனக்குச் செய்த கொடுமைகளால் நான் ஊரைவிட்டு வரும்படி ஆனது...
விஜய்காந்திடம் போனில் கூட பேசுவதற்கு என்னை வளர்த்தவர்களும் என் காதலன் அறிவழகனும் அனுமதிக்கவில்லை.
மூப்பனார்..கருணாநிதி இருவரும் விஜய்காந்த் கடனாகக் கேட்ட பணத்தை..
கடனாக பணத்தைத் தராமல் கடமையாக தந்தார்களே அப்பவே மக்கள் யோசிக்க வேண்டாமா?? லாபத்தில் கூட அவர்கள் பங்கே கேட்கவில்லை..
இலங்கைத் தமிழர்கள் ப்ரச்சனையில் சும்மா நடிப்புக்காக விஜய்காந்தை முன்னிறுத்திவிட்டு(மறுத்தான்)..
நிழல் உலகில் அத்தனை வேலைகளையும் பார்த்து ப்ரச்சனைக்குத் தீர்வு தந்தது நான்தான்..
விஜய்காந்த் வெறும் டம்மிதான். உண்மையில் அத்தனை நல்ல விஷயங்களையும் நிழல் உலகில் செய்தது நான்தான்..
ஆனால்... புகழ் பெருமை விருது பாராட்டுகள் எல்லாமே ப்ரேமலதாக்கே போகிறது.. அதுதான் குருட்டு நியாயம் அதர்மம் போலியான சாஸ்திரம் உள்ள சனாதன தர்மம் சனாதன புத்தி.
ஆகவேதான் நான் என்னை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளேன்..
ஹேமாவதி வெண்ணிலா
திரைஉலகின் குற்றாலச்சாரல்.
விஞ்ஞான உலகின் ப்ரபா
போலிஸ் உலகின் சந்தணம்
பத்திரிகை உலகின் குங்குமச்சிமிழ்
அரசியல் உலகின் தென்றலின் புயல்
அத்தனையுமே நான்தான்..
விஜய்காந்தின் முதல் மனைவி திருட்டுத்தாலி காதல் மனைவி நான்தான். நடிகை ராதிகா இல்லை
நடிகை ராதிகாவும் விஜய்காந்தும் காதலர்கள் போல நாடகம் போட்டார்கள். காரணம் என் வாயிலிருந்து விஜய்காந்தின் மீதான காதலை வரவைப்பதற்காகவே... நானோ என் ஊர்ப்பையன் அறிவழகனைக் காதலித்தேன். காதலிக்கிறேன். காதலித்துக் கொண்டே இருப்பேன். அறிவழகன் கல்யாணம் ஆகி பேரன் பேத்தியோடு வாழ்ந்தாலும் அறிவழகன் எனக்கு மட்டுமே சொந்தம்.
ஆனால்..... என்னை ஒவ்வொரு முறையும் அவமதித்து புறக்கணித்தவர் விஜய்காந்த்.
என் மனசில் வாழ்க்கையில் விஜய்காந்திற்கு இடமே இல்லை.. நான் வெறுத்து தூக்கிப் போட்டது போட்டதுதான். அவரது அக்காக்கும் மனைவி ப்ரேமலதாக்கும் மகன்களுக்கும் மக்களுக்கும் மட்டுமே விஜய்காந்த் சொந்தம். எப்பவுமே விஜய்காந்த் எனக்கு சொந்தம் இல்லை என்பதை இப்போது எனது பழைய நினைவுகள் திரும்பும் நிலையில் உணர்கிறேன்
ஹேமாவதி விஜயராஜன்
விஜய்காந்தின் முதல் மனைவி
1 month ago | [YT] | 0
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
நான் சண்முக பாண்டியனை சினிமாவில் வளர விடமாட்டேன்..
விஜய்காந்த் ப்ரேமலதாவை நான் பழிவாங்கும் காலம் இது.
விஜய்ராஜனை விஜய்காந்தாக மாற்றி நடிகனாக்கியதோடு அத்தனை நல்ல விஷயங்களையும் செய்ய வைத்த என்னைத் தூக்கி எறிந்துவிட்டு இடையில் வந்த உறவு காமசுகம் வாரிசுகள் தந்த தன் மனைவி ப்ரேமலதாவின் மீதி கொண்ட காமாந்திரக் காதலால்... தன் மனைவிதான் தன் நிழல் சக்தி நிஜசங்தி என்று கூறி மக்கள் மனதில் ப்ரேமலதாவிற்கென்று இடம் வாங்கிக.்கொடுத்தார் இவனோட அப்பன் விஜய்காந்த்.
தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும் தந்தையைப் போலவே மகன்களும் 16 அடி அல்ல 64 நான்கு அடிகள் பாய்ந்து தங்களை ஏற்றிவிட்டவர்களையே எட்டிமிதிப்பார்கள் இந்த ப்ரபாகரனும் சண்முகப் பாண்டியனும்..
விஜய்காந்த் ப்ரேமலதா தம்பதிகளால் பாதிக்கப்பட்ட நான் இவர்களை இனி வளரவே விடமாட்டேன்
ஒரு விஜயராஜனை வளர்த்ததற்கே நான் தண்டனை அனுபவித்துவிட்டேன். இனி இவர்கள் மகன்களால் வேற நானும் இவர்களை ஏற்றிவிட்டவர்களையும் எட்டி உதைத்து மண்ணுக்குள் புதைப்பார்கள்.
விஜய்காந்தின் முதல் மனைவி
ஹேமாவதி வெண்ணிலா பூர்ணிமா
2 months ago | [YT] | 0
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
#Rkselvamani #DirectorAravindharaj #Aabavanan
மணிவண்ணன் அவர்கள் நன்றி உள்ளவர். என் மனதுக்குப்பிடித்த நண்பர். நான் கடையநல்லூரை விட்டு வந்ததும் என்னைக் காணாமல் நொறுங்கிப் போனவர்.. என்னை நிறையவே தேடினார்..
மணிவண்ணனின் நிழல் சக்தி நிஜசக்தியே நான்தான். தன. மனைவியோடு என்னை நிறைய தடவைகள் வந்து சந்திப்பார். தன. மனைவிக்குத் தெரிஞ்சே என்னை வந்து சந்திப்பார்..
நான் என் அத்தானின் திருமணத்தில் அணிந்திருக்கும் பாவாடை சட்டைகள் மணிவண்ணனும் அவரது மனைவியும் தேர்ந்தெடுத்து துணி வாங்கி தைத்து எனக்குத் தந்தவர்கள்..அவர்கள் எனக்கு பாவாடைசட்டை வாங்கித் தந்த அடுத்த மாதமே நான் பெரியவள் ஆனேன்.
விஜய காந்த் ஒரு கஞ்சன் என்பதே உண்மை. தான தர்மங்கள் நான் ஏற்பாணு செய்த பணத்தில்தான் செய்தார்.
என்னைக் கைவிட்ட விஜய்காந்தை வெறுத்தார. என்னைக் கொடுமைப்படு்த்தின ப்ரேமலதாவையும வெறுத்தார்
ஆனால் RK Selvamami Aravindharaj லியாகத் அலிகான் ஆபாவாணன் போன்றவர்களை திரை உலகில் நுழைய அங்கீகாரம் தந்த என்னைத் தூக்கி எறிந்த நன்றி கெட்டவர்கள். என்னைக் கைவிட்ட விஜய காந்தை தலையில் வைத்து ஆடினார்கள். நூறாவது படம் வெற்றியடையக் காரணம் ப்ரேமலதா வந்த ராசிதான் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மனசாட்சியே இல்லாமல் அவளையே புகழந்து புகழந்து பேசுவதோடு அண்ணியார் அண்ணியார் அவள் பின்னால் வாலை ஆட்டிக்கொண்டு குழைகிறார்கள்.
அம்பிகா ராதாவின் நிலப்ரச்சனையை எம்ஜிஆர் மூலம் தீர்த்தது நான்தான். ஆனால் ப்ரேமலதாவிடம் வழிந்து வழிந்து பேசுகிறார்.. ச்ச்சீ. மானங்கெட்ட திரைஉலகம்.
லியாகத் அலிகான் பணத்திற்காக தன.னை மாற்றிக்கொள்ளும் ஒரு பச்சோந்தி. என்னை சாட்சி சொல்ல மறுத்தவர்.
மணிவண்ணனின் செல்வி செல்வநாயகி இந்து நான்தான்.
இந்த RK செல்வமணி ஆபாவாணன் அரவிந்தராஜ் நன்றி கெட்டவர்கள்
2 months ago (edited) | [YT] | 0
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
எம்ஜிஆரும் விஜய காந்தும் ஒன்றாகிவிட முடியாது..
எம்ஜிஆர் முதலமைச்சராக்கியது நான்தான்.. அனைத்து விதமான தான தர்மங்களைச் செய்யச் சொன்னதோடு பாலியல் குற்றவாளிகளைத.தண்டிக்கும்படி உத்தரவிட்டதும் நான்தான்.
விஜய காந்தை நடிகனாக்கியதோடு தானதர்மங்கள் செய்யச் சொன்னதும் அதற்கான பணம் ஏற்பாடு செய்ததும் நான்தான்..
என்னை சந்தித்து ஆசிர்வதிக்கப்பட்டவர்களை எம்ஜிஆர் தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசுவதும் என்னை சந்தித்த அனுபவங்களைக் கேட்டு மகிழ்வதும் எம்ஜிஆரின் வழக்கம்..
ஆனால்.. ஆனால்... நான் விஜய்காந்தை மட்டும் அழைத்துப் பேச வேண்டாம்என்று எம்ஜிஆரிடம் உத்தரவிட்டிருந்தேன். விஜய்காந்தை நான் ப்ரதமராக்கத்திட்டமிட்டிருந்தேன்..விஜய்காந்துக்கோ முதலமைச்சராகவேண்டும் என்ற கனவும் ஆசையும் லட்சியமும் இருந்த்து. அதை நிறைவேற்றாமல் நிறுத்தியதும் நான்தான்.
எம்ஜிஆர் நான் சொல்வதையும் எனது உத்தரவுகளையும். மறுக்காமல் பின்பற்றுவார். விஜய்காந்தோ என்னைத் துளிகூட மதிக்கமாட்டான். நான் சொல்வதை ஏற்காமல் அதை தனது ரசிகர்கள. நணபர்கள் ஏற்றால் அனுமதித்தால் மட்டுமே நான் சொன்னதைப் பின்பற்றுவான்.
எம்ஜிஆர் எனது அன்புக்கு மதிப்பு தந்தார். விஜய்காந்த் எனது அன்பை மதிக்காமல் மனைவியின்
காமசுகத்தில் மயங்கி என்னை மறுத்து எனது வெறுப்பை சம்பாதித்தார்..
எம்ஜிஆருக்கு கிடைத்த மனைவி புரிதல் தன்மை உள்ளவர. விஜய காந்தின் மனைவியோ ராட்சஸி.
எம்ஜிஆர் என்னைப் பார்க்க கடையநல்லூருக்கு அடிக்கடி வருவார்..
இல்லை என்னை மதுரைக்கு அழைத்து வரச் சொல்லுவார்.. நாங்கள் சந்தித்து நிறைய அரசியல் பேசுவோம்..
எம்ஜிஆரின் மனைவி விஎன்ஜானகி என்னை கடத்திச் சென்று ஆளைவிட்டு அடிக்கவில்லை. என்னைப் பத்தி தப்புதப்பாக வதந்தி பரப்பவில்லை. நான் வேலைபார்த்த இடம் திருமணம் செய்த இடம் இவைகளில் என்னை முடக்கவில்லை..
VN Janaki பணத்தாசை இல்லாமல் எம்ஜிஆரோடு வாழ்ந்தார். எம்ஜிஆர் செய்த தான தரமங்களைக் சொல்லிக்காட்டி ஓட்டுப்பிச்சை கேட்கலை.
ஆனால் ஆனால்.. ஆனால்...
ப்ரேமலதாவோ என்னையும் என் கணவன் விஜய காந்தையும் பிரித்தாள்.
எங்களை பௌர்ணமி தியானம் செய்ய விடாமல் தன் அடியாட்கள்கடத்திச் சென்று தன் புருசன் விஜய்காந்துடன் பேசக்கூடாது சந்திக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லி என்னை அடிச்சாள். கைதானாள். தன் சகோதரன் அக்காள் கணவன் இருவர. மூலம் எனது சொத்துக்களை வெத்துப் பேப்பரில் கையெழுத்து வாங்கி பிடுங்கினாள்.
தன் கணவன் விஜய்காந்தைக் கொலை செய்தாள்..
புருசன் எப்படா சாவான்னு எதிர்பார்த்து செத்த நாளை நல்லநாள் னு சொன்னதோடு செய்த தான தர்மங்களை சொல்லிக்காட்டியே ஓட்டு பிச்சை கேட்கிறாள்.
எம்ஜிஆரின் கால் தூசுகூட விஜய காந்த வரமாட்டார்.
ஹேமாவதி விஜயராஜன்
விஜய காந்தின் முதல் மனைவி
2 months ago | [YT] | 0
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
கேப்டன் ப்ரபாகரன் மறு வெளியீடு
விஜய்ராஜனை விஜய காந்தாக மாற்றி நடிக்க வைத்ததோடு அடுத்தடுத்த படங்களை வாய்ப்பு வாங்கித் தந்தது
அகல்விளக்கு படத்தின் மூலம் சித்ராபௌர்ணமி உபதேசம் மற்றும் அனைவருக்கும் உணவு வழங்கச் சொன்னதோடு பணம் ஏற்பாடு செய்த்து.
மருத்துவம் இஞ்சினியரிங்க் கல்லூரி மண்டபம் கட்ட பணம் ஏற்பாடு செய்தது தூரத்து இடிமுழக்கம் சட்டம் ஒரு இருட்டறை வெற்றி, புதியதாக அறிமுகம் ஆவதற்கு திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு திரை உலகில் அங்கீகாரம் தந்தது அத்தனைக்கும் காரணமான நிழல் சக்தியாகிய என்னைத் தூக்கி எறிந்துவிட்டு .....
கேப்டன் ப்ரபாகரன் நூறாவது படம் வெற்றி அடையக் காரணம் விஜய்காந்தின் மனைவி ப்ரேமலதா தான் அவளது ராசிதான் என்று வெட்கமே இல்லாமல் கொஞ்சம் கூட வாய் கூசாமல் சொன்னது விஜய காந்த் முதல் அத்தனை திரை உலகம் பத்திரிகை உலகம் அரசியல்உலகம்.
எல்லா பத்திரிகை, டிவி பத்திரிகை பேட்டிகள் அத்தனையிலும் ப்ரேமலதாவையே தூக்கி வச்சி ஆடி என்னைக் குழி தோண்டிப் புதைத்தார்கள்... இதுதான் விபசார சனாதன புத்தி என்பது..
இப்ப கூட புதியதாக வெளியிடுவதற்கு ஒவ்வொரு இயக்குநர்களும் ம் நடிகர்களும் ப்ரேமலதாவிடம் அண்ணியார் அண்ணியார் என்று வழிஞ்சு வழிஞ்சு பேசினது அருவறுக்கத்தக்க நன்றி கெட்டத்தனம்..
விபசாரசனாதனம் மட்டுமல்ல இந்தியநாட்டு சட்டமும் மனைவியையே கணவனின் வெற்றிக்குக் காரணம் என்று தலையில் வைத்து ஆடி விருதையும் தரும்..
சப்ப்பாஷ்....
இனி புதிய குற்றால வெள்ளப்பெருக்கைக் காணலாம்..
ஹேமாவதி விஜயராஜன்
விஜயகாந்தின் மறைக்கப்பட்ட முதல் மனைவி.
2 months ago (edited) | [YT] | 1
View 0 replies
G. Hemavathi (Jyothist Photo Penetration)
#Ilaganesan இல. கணேசன் அவர்களின் திருப்புமுனை நான்தான். 1977 என்னுடைய தாய்மாமாவின் திருமணம் முடிந்து திருமங்கலம் வந்த போது #வசந்த்அன்ட்கோவசந்தகுமார் இல கணேசன் மற்றும் ஆறு பேர்கள. என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். திருப்புமுனை மட்டுமல்ல நிழல் சக்தியும் நான்தான்.
இல. கணேசன் பற்றிய நினைவுகள் எனக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தலோடு ஆரம்பித்தது. எங்கிருந்தோ ஒரு தொலை தொடர்பு நான்கு நாட்களாக வந்து கொண்டிருந்த்து. முக்கியமாக துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் நடக்கும்போது தொலை தொடர்பு உத்தரவு வந்தது. நான் அந்த தொலை தொடர்பிற்கு துப்புரவுப் பணியாளர்கள் மீதான எனது கோபத்திலேயே பதில் அளித்து வந்தேன்.
மிகவும் தீவிரமாக அங்கிருந்து உத்தரவு வந்த்தும் வழக்கமாக எனது உத்தரவு பிறப்பிக்காமல் ப்ரேமலதாவைக் கலாய்ப்பது போல துப்புரவுப் பணியாளர்கள் ப்ரச்சனையை நான் கவனிக்கிறேன் என்பதைக் காட்டிக்கொண்டேன்.
தீர்வும் வந்த்து. நமக்கு யாரு இப்படி உத்தரவு தந்த்து என்று யோசிக்கும் போது கணேசன் என்று மட்டுமே விடை கிடைத்தது. வழக்கம்போல குழம்பிட்டே இருப்பேன்.
மாலை சுந்தரகாண்டம் 13, 14 வது சர்க்கம் வாசித்து கொண்டிருந்தபோது ஏதோ ஒரு உறுத்தலில் மொபைலைப் பார்த்தால் முதல் செய்தியே இல கணேசன் மறைவு என்று வந்த்து. அவரது கண்ணாடி போட்ட படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். தலையைச் சுற்றியது. மொபைலை வைத்து விட்டு கவனத்தை வேறு பக்கம் திருப்பினேன். இரவில் நினைவுகள் கொஞ்சமாக வந்துவிட்டது..
இவரது வாழ்வின் திருப்புமுனை நான்தான். தலைமறைவாக இருந்த போது இவரது எதிரிகளும் என்னிடம் இவர் பற்றிக் கேட்டு வந்தார்கள். RSS BJP ஆதரவாளர்களும் கேட்டு வந்தார்கள்.
இருவருக்குமே பொதுவாக தீர்ப்பு சொன்னேன்..
இல கணேசன் அவர்களை என்னிடம் அழைத்து வந்த்து கலைஞர் தாத்தா. மதுரை திருமங்கலத்தில் என்னை சந்திக்க அழைத்து வந்தார்கள். அவரது புஜங்கைகளைப் பிடித்து ஆசிர்வதித்தது நான்தான். இவரிடம் உள்ள நகைச்சுவை நக்கல் நையாண்டி ஆளுமைத்தனம் எல்லாம் என்றுடையது.
என்னிடம் வருபவர்களை ஆளுமைக்கும் உலகப் பொது விஷயத்மிற்கும் தேர்ந்தெடுத்தால் அவர்களது காம உணர்வுகளையும் ஆசைகளையும் செயலிழக்க வைத்து திருமண பந்தமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன்...
விஜய்காந்த் விஷயத்தஇல் மட்டுமே இதை நான் தவறவிட்டேன். காரணம் விஜய காந்தின் குடும்பம் நண்பர்கள் ரசிகர்கள் ராட்சஸத்தனமும் என்னை அவர்கள் வெறுத்ததும் எனக்கு மன உளைச்சல்களை நிறையவே தந்தது.
மேலும்.. விஜய்காந்தின் ஆடம்பரத் திருமண மனைவி
ப்ரேமலதா தொடர்ந்து தன் கூலிப்படை மூலம் ஆட்கடத்தல் அடித்தல் வதந்தி பரப்புதல் போன்ற கொடுமைகளைச் செய்து கொண்டிருந்ததால் விஜய்காந்தை ப்ரதமாக்கக் கூடாது என் வெறுத்து நான் தூக்கி எறிய முடிவு எடுத்த பின்னர் யாரை ப்ரதமாக்குவது என்ற தேடலில் கிடைத்த நரேந்திரன் என்ற நபரைத் தேட ரத்தன் டாடாக்கு உதவியது இல. கணேசன் மற்றும் இன்னும் RSS தலைவர்கள். அதில் கிடைத்தவர்தான் இப்ப உள்ள ப்ரதமர் நரேந்திர மோடி.
எனக்கு ரொம்ப நாளாகவே அலமேலு என்ற பெயர் வைத்தது யார் என்று மண்டையைப் பிச்சுக் கொண்டிருந்தேன். விடை கிடைத்தது.
இல.கணேசன் எனக்கு வைத்த பெயர் தன் தாயின் பெயர் அலமேலு.
ஹேமாவதி என்ற அலமேலு
எனக்கு கொஞ்சம் (கொஞ்சமாகத்தான் நினைவு வருகிறது.)
2 months ago (edited) | [YT] | 0
View 0 replies
Load more