மஞ்சள் மேனி போர்த்திய இரு பறவைகள்: ======================================== மஞ்சள் நிறம் உடுத்தியதால் இப்பறவை ஈரோட்டில் இருந்து தான் வந்திருக்கும் என்று எளிதில் யாரும் அடையாளம் கண்டிடமுடியும். அதற்கேற்றாற்போல் அண்மைக்காலத்தில் ஈரோட்டில் #மஞ்சள்#மாங்குயில் பரவலாக அநேகமான இடங்களில் காணமுடிகிறது.
முதல் படம் : ஆண் மாங்குயில்
அதிகச் செறிவான பளிச்சென மிளிரும் மஞ்சள் மேனியைக் கொண்டுள்ளது. இணையைக் கவர்வதற்கு இந்தக் கூடுதல் நிறச்செறிவு உதவுகிறது.
இரண்டாம் படம்: பெண் மாங்குயில்
சற்றே வெளிர் மஞ்சள் நிறம் பொருந்திய, மிளிர்ச்சியற்ற இயல்பான மேனியைக் கொண்டது இந்தப் பெண் மாங்குயில்.
கோழிக்கோடு ஓடு : கோழி அரண்மனை =====================================
70 வயதைக் கடந்த கிராமத்து வாழ் வேளாண் முதியோரின் அரண்மனை இது.
#கள்ளிக்கோட்டை ஓடு என்கிற கோழிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்ணால் கையில் செய்யப்பட்ட இந்த #கேரள ஓடுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அரண்மனை தான் இது. இந்த அரண்மனை கோழிகளுக்கானது.
தரையில் கோழிகள் அடைந்தால் பாம்பு வரும் என்பார்கள். ஆனால் முக்கால் நூற்றாண்டு காலப்பகுதியில் இம்மக்கள் இம்முறையில் தான் கோழி வளர்த்து வருகின்றனர்.
இம்மக்கள் வாழ்கின்ற அனைத்திற்கும் அரணான மனையைப் போன்றே கோழிகளுக்கும் #கோழிக்கோடு ஓட்டைக் கொண்டே கூண்டை உருவாக்கியுள்ளனர். தங்களின் குடும்ப உறுப்பினர்களாகவே அனைத்து உயிர்களையும் கருதி வாழ்ந்து வருகின்றனர் என்பதை காணமுடிகிறது.
இதுபோலவே பழைய பரிக்கூடையிலும், பழைய மொடா (பெரிய மண் பானை)-ஐ மண்ணில் பாதியளவு பதித்தும் நாட்டுக்கோழி வளர்த்தினர். இன்றும் சில இடங்களில் இது தொடர்கிறது. அடுத்தடுத்த காலங்களிலும் தொடரவேண்டுமென்பது விரும்புகிறோம்.
70 வயதைக் கடந்த அதுவும் பவானி ஆற்றுநீரை முறைப்போட்டு முறையாகப் பகிர்ந்து கொள்கிறது கீழ்பவானி வாய்க்கால். இதன் கரையோரங்களில் உள்ள மண்வாய்க்காலின் அடிவாரத்தில் #கோழிக்கோடு கோழிக்கூடு இருக்கிறது.
நம் நிகழ் வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்தும் நிதர்சனமாக காணும்போது நெழ்கிறோம்.
அந்தக் காலத்தில் ஆடி நோம்பிக்கு தூரி ஆடுவதற்கு சன்னமான நீள ஊணாங்கொடிகளை இரண்டு மூன்றை ஒன்றாக முறுக்கி கயிறு போல் திரித்து அதை மரத்தில் கட்டித் தூரி (ஊஞ்சல்) ஆடுவார்களாம். அவ்வளவு வலிமையானவை இந்த ஊணாங்கொடிகள் என்கின்றனர்.
இதுபோன்ற சிறு கொடிகளைக் கொண்டு கூடைகளும், கொடாப்பும் செய்யப்படுகிறது. மூங்கிலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
செம்மண் சேறு பிணைந்து கருங்கற்களை அடுக்கி ஒரு முழ அகலத்தில் கட்டமைக்கப்பட்ட அரை நூற்றாண்டு காலச்சுவர் வெளிப்புறமாக காரைகொண்டு பூசப்பட்டு மிகவலுவுடன் இந்நாள் வரையிலும் எவ்வித வெடிப்பும் இல்லாமல் நின்ற சுவரை இடித்து அகற்ற முற்படுகிறோம் - நாம் எவ்வளவு முயன்றாலும் இவ்வளவு வலிமையான உறுதியான சுவரை ஒருபோதும் கட்டிட முடியாது என்பதே எவரும் மறுக்கொணரா உண்மை.
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
மஞ்சள் மேனி போர்த்திய இரு பறவைகள்:
========================================
மஞ்சள் நிறம் உடுத்தியதால் இப்பறவை ஈரோட்டில் இருந்து தான் வந்திருக்கும் என்று எளிதில் யாரும் அடையாளம் கண்டிடமுடியும். அதற்கேற்றாற்போல் அண்மைக்காலத்தில் ஈரோட்டில் #மஞ்சள் #மாங்குயில் பரவலாக அநேகமான இடங்களில் காணமுடிகிறது.
முதல் படம் : ஆண் மாங்குயில்
அதிகச் செறிவான பளிச்சென மிளிரும் மஞ்சள் மேனியைக் கொண்டுள்ளது. இணையைக் கவர்வதற்கு இந்தக் கூடுதல் நிறச்செறிவு உதவுகிறது.
இரண்டாம் படம்: பெண் மாங்குயில்
சற்றே வெளிர் மஞ்சள் நிறம் பொருந்திய, மிளிர்ச்சியற்ற இயல்பான மேனியைக் கொண்டது இந்தப் பெண் மாங்குயில்.
18 hours ago | [YT] | 3
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
கோழிக்கோடு ஓடு : கோழி அரண்மனை
=====================================
70 வயதைக் கடந்த கிராமத்து வாழ் வேளாண் முதியோரின் அரண்மனை இது.
#கள்ளிக்கோட்டை ஓடு என்கிற கோழிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்ணால் கையில் செய்யப்பட்ட இந்த #கேரள ஓடுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அரண்மனை தான் இது. இந்த அரண்மனை கோழிகளுக்கானது.
தரையில் கோழிகள் அடைந்தால் பாம்பு வரும் என்பார்கள். ஆனால் முக்கால் நூற்றாண்டு காலப்பகுதியில் இம்மக்கள் இம்முறையில் தான் கோழி வளர்த்து வருகின்றனர்.
இம்மக்கள் வாழ்கின்ற அனைத்திற்கும் அரணான மனையைப் போன்றே கோழிகளுக்கும் #கோழிக்கோடு ஓட்டைக் கொண்டே கூண்டை உருவாக்கியுள்ளனர். தங்களின் குடும்ப உறுப்பினர்களாகவே அனைத்து உயிர்களையும் கருதி வாழ்ந்து வருகின்றனர் என்பதை காணமுடிகிறது.
இதுபோலவே பழைய பரிக்கூடையிலும், பழைய மொடா (பெரிய மண் பானை)-ஐ மண்ணில் பாதியளவு பதித்தும் நாட்டுக்கோழி வளர்த்தினர். இன்றும் சில இடங்களில் இது தொடர்கிறது. அடுத்தடுத்த காலங்களிலும் தொடரவேண்டுமென்பது விரும்புகிறோம்.
70 வயதைக் கடந்த
அதுவும் பவானி ஆற்றுநீரை முறைப்போட்டு முறையாகப் பகிர்ந்து கொள்கிறது கீழ்பவானி வாய்க்கால். இதன் கரையோரங்களில் உள்ள மண்வாய்க்காலின் அடிவாரத்தில் #கோழிக்கோடு கோழிக்கூடு இருக்கிறது.
நம் நிகழ் வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்தும் நிதர்சனமாக காணும்போது நெழ்கிறோம்.
#கோழிக்கூடு #கோழிக்கோடு_ஓடு #கள்ளிக்கோட்டை #கேரளா_ஓடு #கோழிக்கூண்டு
3 days ago | [YT] | 6
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
ஊணாங்கொடி ஊஞ்சல் : #தூரி
அந்தக் காலத்தில் ஆடி நோம்பிக்கு தூரி ஆடுவதற்கு சன்னமான நீள ஊணாங்கொடிகளை இரண்டு மூன்றை ஒன்றாக முறுக்கி கயிறு போல் திரித்து அதை மரத்தில் கட்டித் தூரி (ஊஞ்சல்) ஆடுவார்களாம். அவ்வளவு வலிமையானவை இந்த ஊணாங்கொடிகள் என்கின்றனர்.
இதுபோன்ற சிறு கொடிகளைக் கொண்டு கூடைகளும், கொடாப்பும் செய்யப்படுகிறது. மூங்கிலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
1 week ago | [YT] | 5
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
சமகால தமிழ்நாட்டின் அரசியல் மையம் கோபிச்செட்டிப்பாளையம்
அரை நூற்றாண்டு அனுபவம் கைமாறியது
3 weeks ago | [YT] | 2
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
செம்மண் சேறு பிணைந்து
கருங்கற்களை அடுக்கி
ஒரு முழ அகலத்தில்
கட்டமைக்கப்பட்ட
அரை நூற்றாண்டு காலச்சுவர்
வெளிப்புறமாக காரைகொண்டு
பூசப்பட்டு மிகவலுவுடன்
இந்நாள் வரையிலும்
எவ்வித வெடிப்பும்
இல்லாமல் நின்ற சுவரை
இடித்து அகற்ற முற்படுகிறோம் - நாம்
எவ்வளவு முயன்றாலும்
இவ்வளவு வலிமையான
உறுதியான சுவரை
ஒருபோதும் கட்டிட முடியாது
என்பதே எவரும் மறுக்கொணரா உண்மை.
1 month ago | [YT] | 6
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
கோபி மலைப்பகுதி
1 month ago | [YT] | 1
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
1 month ago | [YT] | 3
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
நெஞ்சம் நடுங்குகிறது
#coimbatore #women #issue
1 month ago | [YT] | 1
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
1986 ஆம் ஆண்டு இலட்சுமண ஐயர் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்ட சங்கம்
1 month ago | [YT] | 0
View 0 replies
மரபு மீள் வாழ்வு முனைவோம்- Marabu Meel Vazhvu
1986 ஆம் ஆண்டு இலட்சுமண ஐயர் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்ட சங்கம்
1 month ago | [YT] | 2
View 0 replies
Load more