தமிழ் முழக்கம்

பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூகத்தில் நடக்கும் கல்வி, மருத்துவம், அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை செய்தியாக வெளியிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தொடங்கப்பட்டுள்ளது.