சேங்குடி கார்த்தி

போர்க்குடி பரையர் பெருங்குடி 🗡️❤️

அகில உலமே போற்றும் அப்பன் எம்பெருமான்
சிவ சாம்பவரின் வம்சா வழிகள் 📿🤍🙇‍♂️

அடக்க நினைத்தால் அறுத்து எரிவோம் 💯🥰

சிவசாம்பவர்
சமுதாயம் 🇵🇱
விவசாயக்குடி 🌾🇧🇴
சிவகுலத்தோர் 🇵🇱
சிவசாம்பவ
குலத்தோர் 🇧🇴
சோழியப் பரையர் 🇪🇦
சோழப்பரையர்
பரையர் பேரினம் 🇵🇱
அம்பலம் 📿
அம்பலத்தார் 🇵🇱
தேவர் 🇧🇴
வெள்ளாளன் 🇧🇴
தேவேந்திர பரையர் 🇧🇴
இன்னும் பல...

வட்ட மேசை மாநாட்டின் நாயகன்,
இந்திய சுதந்திர
போராட்ட வீரர் 🇮🇳
தமிழினத்தின் சட்டமேதை
ராவ் சாஹேப்
ராவ் பகதூர்
திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசப் பறையனார் 🇧🇴

சோழப் பேரரசர் நந்தனார்,மாவீரர் மருதநாயகம், வீரவேங்கை குயிலி சாம்பவி, சாத்தான் சாம்பவர் இன்னும் பல ⚡️

Mc ராஜா, அயோத்திதாசர், கக்கன், அன்னை மீனாம்பாள், மதுரை பிள்ளை, இன்னும் பல

டெல்டா கிங் மணல்மேடு சங்கர் சாம்பவர் தம்பிகள் 🗡️

ஆண்ட பரம்பரை அல்ல 🗡️
ஆண்டவன் பிறந்த பரம்பரை நாங்க 😈💯

அறமும் மறமும் எம்குல மரபு 💛❤️
The Tn Old Caste 🤍❤️

குடிகளுக்கெல்லாம் மூத்த குடி நம் பரையர் பெருங்குடி 💯
❤️💛💚 உலகத்தையே அடக்கி ஆண்ட சிவ சாம்பவர் குலம் 🤍❤️

தமிழ் நாடே பரையர் நாடு 🤫


சேங்குடி கார்த்தி

சூரிய குல சத்ரியர் 🔱

கோப்பரகேசரி இராசேந்திரா சோழ விழுப்பரையர் 🔱

பல்லவப் பரையர் 🔱

கோலிய சாம்பவகுல சோழத் தேவர் 🔱

விக்ரம சோழத் தேவர் 🔱

1 day ago | [YT] | 58

சேங்குடி கார்த்தி

வேளாண் போர்க் குடியை சேர்ந்த பெரும் பரையர் முருகன் சிவசாம்பவத் தேவர் 🔱🦚⚜️

முருக பெருமானே தன்னை பரையர் என்று கூறியதாக திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு கூறுகிறது.

முருக பெருமானை சொந்தம் கொண்டாட பல சாதிகள் வரலாம் ஆனால் உரிமைகொண்டாட பரையர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.

2 days ago | [YT] | 56

சேங்குடி கார்த்தி

★ **பராந்தகச்சோழர்_காலத்து_ பரையர்_கல்வெட்டு***

★*இரண்டாயிரம் ஆண்டு கல்வெட்டுக்கு முந்தைய ஓலைச்சுவடி புறநானூற்றில் வரும் சிவகுலத்து பரையனை /பறையனாக திரிப்பது போல இந்த கல்வெட்டு விளக்கவுரை உள்ளது..!!

★ நம் முன்னோன் மதுரை கொண்ட கோப்பரக்கேசரி பராந்தகச் சோழர் காலத்து கல்வெட்டு செய்தி.!!.

★ இடம் : திருவண்ணாமலை மாவட்டம்
★ காலம் : கிபி922
★ அரசர் : பராந்தகச் சோழர்
★ பட்டம். : பரகேசரி

★ செய்தி:-
பராந்தக பல்லவரையர் ஆள மீகொன்றை நாட்டுப் பெருவேளூர் நாட்டுப் பாலை ஏரியில் ஏற்பட்ட அழிவினை சீர்படுத்த கல்தூம்பு நாட்டிதேவதான, ஏரிப்பட்டி ஊர்ப்புற நிலங்களை #பாலைப்பரையன்_சாத்தன் என்பவரும்,ஊராரும் கொடையளித்த செய்தி உள்ளது.!!.

★ சுமார் 1100வருடங்களுக்கு முன்பே பரையர்கள் கொடையளிக்கும் அளவிற்கு, நம் முன்னோன் பரமனின் வாரிசுதாரன் தான் சோழ பரையர்கள்.!!

3 days ago | [YT] | 52

சேங்குடி கார்த்தி

எதிரி நாட்டுப்படைகளை எதிர்த்து நின்று போரிட்டு மார்பில் புண் பட்டு வீர மரணம் அடையும் வீரர்களுக்கு நடுகல் வைப்பது அக்கால வழக்கம்.பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் 11 ஆவது ஆட்சியாண்டில் கி. பி.601 இல் நடந்த போரில் பெரும்பானரையர் மருமக்கள் அம்கோட்டையார் சேவகன் சாக்கை பரையனார் என்பவர் போரில் வீர மரணம் அடைந்துள்ளார் என்பதை குறிக்கும் கல்வெட்டு ஆவணம்.இக்கல்வெட்டு பரையர்கள் போர் குடி,சத்திரியர்கள் என்பதற்கு மற்றுமொறு சான்று.கல்வெட்டு அமைந்துள்ள இடம் செங்கம் வட்டம், பெரியகோளப்பாடி.

1 week ago | [YT] | 88

சேங்குடி கார்த்தி

பரைஇ 🔱🙇🏻‍♂️

பரை என்கிற சொல்லுக்கு மலைமகள் என்று பொருள் சங்க இலக்கிய பாடல்களில் மலைமகளான கொற்றவை "பரைஇ'' என்று அழைக்கப்படுகிறாள்.

தமிழில் நாம் பரைச்சி என்பதை கேரளா நாட்டில் பரையி என்கின்றனர். பரையி-பரைஇ ஒப்பீடு செய்து கொள்ளுங்கள். இதுபோன்று பிற்கால இலக்கியங்களும் பரைச் சொல்லை ஆண்டுள்ளன.

மலைமகளான பரையைப் (பார்வதி) பற்றி குறிப்பிடுகின்றது பொருப்பரையர், வெர்ப்பரையர் மகள் என்பது மலையரசனின் மகள் என்று பொருள்படும். இப்பரையின் (மலைமகள்) வழிவந்தவர்களே தமிழரல்லாத்தோர் ஆட்சியில்தாங்கள் புறந்தள்ளப்பட்டபோது நாங்கள் மென்மையான பரைவழி வந்த பரையர்கள் என்ற போது அப்பரையர் சொல்லையே பறையராக்கி இழிவுபடுத்துகிறார்கள்.ஏழாம் தலைமுறையான பரன் பரை வழிவந்தோரே பரையர்கள்

ஏழு தலைமுறை:

மகன்-மகள்
தந்தை-தாய்
பாட்டன்-பாட்டி
பூட்டன்-பூட்டி
சேயோன்-சேயோள்
ஓட்டன்-ஓட்டி
பரன்-பரை

பரையர்களைப் பற்றி புரட்சி புலவர் ஐயன் பாரதியாரும் பறையரை "பரை" அதாவது ஆதி சக்தி முத்து மாரியின் மக்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
(பாரதியும் சமூகமும், பக்கம் 246)

புறநாநூற்றுப் பாடலான
* பாணன்,பரையன்,துடியன்,கடம்பன் இந்நாங்கல்லது குடியுமில்லை* என்கிற ஓலைச்சுவடியில் பரையன் என்றே குறிப்பிட்டுள்ளது.

3 weeks ago | [YT] | 75

சேங்குடி கார்த்தி

சிவசாம்பவத் தேவருக்கு குருபூஜை விரைவில் 🔱🙇🏻‍♂️

பிரபல தாதா டெல்டா (கிங்) அரசர் மாவீரர் மணல்மேடு சங்கர் சிவசாம்பவத் தேவர் 🔱🥷🏻💣

என்றும் உங்கள் வழியில் விரைவில் களம் காண்போம் ⚡

#manalmedu_sankar_thambikal🤫🇪🇸
#manalmedu
#delta
#sambavar_vamsam
#sambavar
#thevar
#சிவசாம்பவத்தேவர்

3 weeks ago | [YT] | 130

சேங்குடி கார்த்தி

ரெட்டைமலையார் வாரிசு 🔱💛❤️

1 month ago | [YT] | 128

சேங்குடி கார்த்தி

ஆண்டவனை ஆலிங்கனம் செய்த சாம்புவப் பரை(றை)யர்கள்
மீண்டும் உலகாள வருகிறார்கள்
-மாவீரர் ரெட்டைமலை சீனிவாசப் பரையனார். தமிழக பறையர் குரல்

1 month ago | [YT] | 66

சேங்குடி கார்த்தி

மனித கடவுளே

1 month ago | [YT] | 88

சேங்குடி கார்த்தி

சிறை பிடிக்கப்பட்ட வெள்ளாளர்கள்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பறையர் இன மாமன்னர் ‘பறகேசி’ உடையார் ஸ்ரீராஜராஜ சோழர் காலத்தில் “பெருங்குடிகளுக்கு கடமையாற்ற வெள்ளாளர்களை சிறை பிடித்து ஒடுக்கி வைத்தது” பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ஆவணம்.

அன்றைய பெருங்குடிகள் இன்று வீழ்த்தப்பட்ட குடிகளாக உள்ளனர்......

1 month ago | [YT] | 30