Uyir mann vivasayam #உயிர்மண்விவசாயம்
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
"உழுவோர் உழைத்தால் தான், உலகோர் பிழைப்பர்"
எனும் வாக்கிற்கிணங்க,
உழவுத்தொழிலுக்கு அச்சாணியாக விளங்குவது,
உயிர் : இயற்கைக்கும் அனைத்து இன்னுயிருக்கும் மிக அவசியம், உயிரானது.
மண் : அத்துனை இன்னுயிருக்கும் அத்தியாவசிய வாழ்வாதார தளமாக விளங்குவது.
விவசாயம் : மண்ணின் வளத்தோடு, உயிர் வளியேற்ற / வளர்ச்சி மூலக்கூறான - உணவு உற்பத்தியின் வினையாக திகழ்கிறது.
இக்காணொளி தளம் வாயிலாக அன்றாடம் இப்பூவலகில் வாசம் செய்கின்ற அனைத்து உயிருக்கும் இன்றியமையாத பொருள் ஈட்டலுக்கு உறுதுணை புரியும் -
*"உயிர்-மண்-விவசாயம்"*
பற்றிய தகவல்கள் மற்றும் அது தரும் பலன்களை பதிவுகளாக பகிர்ந்து கொள்வோம்.
Shared 4 years ago
263 views
Shared 4 years ago
318 views
Shared 4 years ago
2.1K views
Shared 4 years ago
280 views
Shared 4 years ago
1.6K views
Shared 4 years ago
6.7K views
Shared 4 years ago
416 views
Shared 4 years ago
514 views
Shared 4 years ago
451 views
Shared 4 years ago
479 views
Shared 4 years ago
3.6K views
Shared 4 years ago
1.3K views
Shared 4 years ago
1.8K views
Shared 4 years ago
540 views
Shared 4 years ago
1.8K views
Shared 4 years ago
458 views
Shared 4 years ago
221 views
Shared 5 years ago
1.2K views