Uyir mann vivasayam

Uyir mann vivasayam #உயிர்மண்விவசாயம்

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"

"உழுவோர் உழைத்தால் தான், உலகோர் பிழைப்பர்"

எனும் வாக்கிற்கிணங்க,
உழவுத்தொழிலுக்கு அச்சாணியாக விளங்குவது,

உயிர் : இயற்கைக்கும் அனைத்து இன்னுயிருக்கும் மிக அவசியம், உயிரானது.

மண் : அத்துனை இன்னுயிருக்கும் அத்தியாவசிய வாழ்வாதார தளமாக விளங்குவது.

விவசாயம் : மண்ணின் வளத்தோடு, உயிர் வளியேற்ற / வளர்ச்சி மூலக்கூறான - உணவு உற்பத்தியின் வினையாக திகழ்கிறது.

இக்காணொளி தளம் வாயிலாக அன்றாடம் இப்பூவலகில் வாசம் செய்கின்ற அனைத்து உயிருக்கும் இன்றியமையாத பொருள் ஈட்டலுக்கு உறுதுணை புரியும் -

*"உயிர்-மண்-விவசாயம்"*

பற்றிய தகவல்கள் மற்றும் அது தரும் பலன்களை பதிவுகளாக பகிர்ந்து கொள்வோம்.


4:18

Shared 7 years ago

271 views