அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக உருவாக்க வேண்டும் . மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் , பணம் இல்ல மருத்துவத்தின் மூலம் , இயற்க்கை மருத்துவத்தின் மூலம் , நாட்டு மருத்துவத்தின் மூலம் , உணவே மருந்தின் மூலம் .

உலகம் முழுவதும் மருத்துவத்தை இலவசமாய் அறிவிக்கா விட்டால் , இந்த மருத்துவமே மனிதர்களை அழித்து விடும் , பணம் என்னும் போதையில் ..!!

- தவம்