❤️❤️❤️தித்திக்கும் அமுதத் தமிழுடன் அனைவருக்கும் நதியாவின் அன்பு கலந்த இனிமையான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
👉எனது பெயர் நதியா..
👉 கவிதை, கதை, பாடல், குறும்படம், சிறுகதை, நகைச்சுவை இவைகள் எல்லாம் எழுத எனக்கு மிகவும் பிடிக்கும்...
👉மேலும் நான் "தனியாத தாகம் " என்ற கவிதை நூலினை 📘📚📖📗📕📔எழுதி ✍️வெளியிட்டுள்ளேன்...
👉இந்த பக்கத்தில் என் ஆசைகள், கனவுகள், கற்பனைகள், இன்பங்கள், துன்பங்கள், சமையல், ஊக்கம், விவசாயம்,கவிதை, நகைச்சுவை, பொழுபோக்கு, குறும்படம், ஆட்டம், தொடர்கதை, ஆகியவைகளை பகிர விரும்புகிறேன்....
. ❤️பண்ணிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் பூ குறிஞ்சி பூ....
ஆனால் நம் மனகளில் தினம் தினம் பூக்கும் பூ நட்பு ❤️
👉உங்களுக்குள் நானும் நட்பாக பயணிக்க
ஆசைப்படுகிறேன்....
👉நான் தங்களுக்கு அளிக்கும் காணொளிகள் பிடிக்கும் வண்ணம் இருப்பின் எனக்கு ஆதரவு தாருங்கள்....
. என்றும் அன்புடன் நதியா
கவிஞர், எழுத்தாளர்,நதியா...
.
. நன்றி 🙏
❤️❤️❤️❤️வணக்கம் 🙏🙏🙏🙏
Nathiya vlogs
Hi all, Good morning everyone.....
8 months ago | [YT] | 7
View 0 replies
Nathiya vlogs
பயணங்களின் பரிசு என்ற கவிதை தொகுப்பில் இருந்து எனது வரிகள் கவிஞர், எழுத்தாளர் நதியா....
8 months ago | [YT] | 2
View 0 replies
Nathiya vlogs
சுந்தந்திர தினத்தை முன்னிட்டு "சுட்டிதழ் மின்நூல் " இணைய வாயிலாக நடத்தப்பட்ட கவிதை போட்டியில் எனது கவிதை தேர்ந்துதெடுக்கப்பட்டு சிறப்பிதழில் வெளியானது...
நன்றி சுட்டிதழ் மின்நூல் 🙏மற்றும் குழுவினர்...
1 year ago | [YT] | 2
View 0 replies
Nathiya vlogs
பிரம்மன் படைத்த படைப்பில் நான் பெண்ணானேன், கற்பனையை அதிகம் காதலித்ததால் நான் கவிஞன் ஆனேன்......
1 year ago | [YT] | 2
View 0 replies