❤️❤️❤️தித்திக்கும் அமுதத் தமிழுடன் அனைவருக்கும் நதியாவின் அன்பு கலந்த இனிமையான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
👉எனது பெயர் நதியா..
👉 கவிதை, கதை, பாடல், குறும்படம், சிறுகதை, நகைச்சுவை இவைகள் எல்லாம் எழுத எனக்கு மிகவும் பிடிக்கும்...
👉மேலும் நான் "தனியாத தாகம் " என்ற கவிதை நூலினை 📘📚📖📗📕📔எழுதி ✍️வெளியிட்டுள்ளேன்...
👉இந்த பக்கத்தில் என் ஆசைகள், கனவுகள், கற்பனைகள், இன்பங்கள், துன்பங்கள், சமையல், ஊக்கம், விவசாயம்,கவிதை, நகைச்சுவை, பொழுபோக்கு, குறும்படம், ஆட்டம், தொடர்கதை, ஆகியவைகளை பகிர விரும்புகிறேன்....
. ❤️பண்ணிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் பூ குறிஞ்சி பூ....
ஆனால் நம் மனகளில் தினம் தினம் பூக்கும் பூ நட்பு ❤️
👉உங்களுக்குள் நானும் நட்பாக பயணிக்க
ஆசைப்படுகிறேன்....
👉நான் தங்களுக்கு அளிக்கும் காணொளிகள் பிடிக்கும் வண்ணம் இருப்பின் எனக்கு ஆதரவு தாருங்கள்....
. என்றும் அன்புடன் நதியா
கவிஞர், எழுத்தாளர்,நதியா...
.
. நன்றி 🙏
❤️❤️❤️❤️வணக்கம் 🙏🙏🙏🙏