IRAI AMUTHAM இறை அமுதம்

இறை அமுதம் நேயர்களுக்கு வணக்கம்...

நம்முடைய முன்னோர்கள் நமக்கு அருளிச் சென்றுவிட்ட பற்பல அரிய பொக்கிஷங்களில் ஜோதிடக் கலையும் ஒன்று... மனிதன் எவ்வளவுதான் முயற்சி செய்து கடினமாக உழைத்து முன்னேற நினைத்தாலும் அவனுடைய வாழ்வில் ஏதாவது ஒரு வழியில் அவனையும் அறியாமல் தவறுகள் நேர்ந்து விடுகின்றது...

எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் என்பது நிச்சயம். சிலவேளை அது நமக்கு முன்னமே அறிவிக்கப்பட்டால் நன்றாயிருக்கும் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்கும். அவ்வாறு எல்லா ராசிக்காரர்களுக்கும் அவர்களுடைய பலன்களை கணித்து முன்கூட்டியே கூறுவதற்காக இன்றைய ராசிபலன் என்று தினமும் அந்தந்த நாட்களுக்குரிய பலன் களை தெளிவாகவும் விளக்கமாகவும் கூறி வருகின்றோம்...

அது மட்டுமல்லாது ஒவ்வொரு மாதத்திலும் முக்கிய நாட்களைப் பற்றியும் இறை வழிபாடுகளை பற்றியும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறி வருகின்றோம்...

#இறைஅமுதம்
#iraiamutham
#ராசிபலன்
#rasipalan
#horoscope
#prediction
#இன்றையராசிபலன்
#inraiyarasipalan
#todayrasipalan

தொடர்ந்து ஆதரவு தந்து எங்களுக்கு உதவுங்கள்... நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு


IRAI AMUTHAM இறை அமுதம்

கந்தன் காலடியை வணங்கினால்,
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே!

18 hours ago | [YT] | 412

IRAI AMUTHAM இறை அமுதம்

அழகான பழனிமலை ஆண்டவா -
உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே
வரவேனும் மயில்மீது முருகையனே

1 day ago | [YT] | 529

IRAI AMUTHAM இறை அமுதம்

அழகான பழனிமலை ஆண்டவா - உனை
அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே
வரவேனும் மயில்மீது

2 days ago | [YT] | 412

IRAI AMUTHAM இறை அமுதம்

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ? – அரோகரா
அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ! 

2 days ago | [YT] | 309

IRAI AMUTHAM இறை அமுதம்

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து,
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

3 days ago | [YT] | 470

IRAI AMUTHAM இறை அமுதம்

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ? – அரோகரா
அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ! 

4 days ago | [YT] | 490

IRAI AMUTHAM இறை அமுதம்

கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் காவலில் நின்றிருப்பான் –
அங்கு கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக் கண்டுகளித்திருப்பான் – அரோகரா... அரோகரா....

5 days ago | [YT] | 554

IRAI AMUTHAM இறை அமுதம்

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் –
தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன் – அரோகரா...

6 days ago | [YT] | 491

IRAI AMUTHAM இறை அமுதம்

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

1 week ago | [YT] | 491

IRAI AMUTHAM இறை அமுதம்

கனிக்காக மனம் நொந்த முருகா...
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா....
அழகென்ற சொல்லுக்கு முருகா...

1 week ago | [YT] | 539