சமுகத்தின் சமநிலை
தவறும் போதெல்லாம்
சகலமும் அவலமாகும்
மனிதத்தன்மை கேள்விக்குறியாகும்
பொருமை காத்தால்
உடைமை பறிபோகும்
உரிமை காக்க
போராடுவதே கடமை