இந்த KAGSR TEAM வலையொலி உருவாக்கப்பட்ட காரணம், டாக்டர் பிரியங்கா அவர்களுடைய இனிமையான தமிழ் மொழிகளில் பாடப்பட்ட பாடல்கள், நான் எப்பொழுதும் சோர்வடைந்தாலும் மற்றும் தன்னம்பிக்கையை இழக்கும் போதும் இவர் பாடிய பாடலை கேட்பதற்காக உருவாக்கப்பட்ட வலையொலி. தமிழ் மொழியில் ஒரு நல்ல வாக்கியம் உள்ளது அது என்னவென்றால்- யாம் பெற்ற இன்பம் யாவரும் பெருக இந்தக் கூற்றுக்கு இலக்கணமாய் என்னுடைய மனதிற்கு இனிமை அளித்த இவருடைய இனிமையான பாடல்கள் தமிழ் மக்களாகிய அனைவருக்கும் ஒன்று சேர கிடைக்க வேண்டுமென இந்த வலை ஒளியை உருவாக்கியுள்ளேன்.
டாக்டர் பிரியங்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.......🙏