Every dashakam of Sri Narayaneeyam is posted in this channel.
நாராயணீயம் என்பது மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி எழுதிய மகா பாகவதத்தின் சமஸ்கிருதச் சுருக்கமாகும் . அவர் குருவாயூரப்பன் முன்னிலையில் தனது பக்கவாதத்தைப் போக்குவதற்காக இதை எழுதினார் .
இதை தவறாமல் கேட்டாலோ அல்லது பாராயணம் செய்தாலோ ஸ்ரீமன் நாராயணனின் கருணையை பூரணமாக பெறுவது நிச்சயம்.குறிப்பாக எல்லா வித நோய்களிலும் இருந்து பகவான் நம்மை காத்தருள்வான். சம்சாரம் என்னும் பெரும் நோயில் இருந்தே நம்மை காப்பாற்ற கூடியவனாயிற்றே அவன்.
இந்த சேனலில் 100 தசகங்களும் விளக்கத்துடன் பதிவேற்றப்படும்.அந்த குருவாயூரப்பனின் கருணை நம் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்போமோக 🙏🏻❣️
Shared 2 years ago
81 views
Shared 2 years ago
67 views
Shared 2 years ago
459 views
Shared 2 years ago
441 views
Shared 2 years ago
247 views
Shared 2 years ago
102 views
Shared 2 years ago
116 views
Shared 2 years ago
104 views
Shared 2 years ago
124 views
Shared 2 years ago
42 views