Dr.Bharathi Krishnakumar

நான் எப்போதும் கற்கிறவன் .
கற்க விழைகிறவன் .

நான் கற்றதை , கற்றதனால் பெற்றதை
இந்த சமூகத்திற்குத் திருப்பித் தருகிறேன் .

எனவே , என் சிறப்பென்று ஏதுமில்லை .
எல்லாம் உங்கள் சிறப்பு .

நீங்கள் என்னைச் சிறப்பிக்கிறீர்கள்.
நான் சிறப்புறுகிறேன்.

இணைந்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.


பேசலாம் ... நிறையப் பேசலாம்.
அவையஞ்சி மெய் விதிர்க்காத
கல்வி நமக்குண்டு .
நல்லோர் துணையுண்டு .



சந்திக்கலாம் . சிந்திக்கலாம்.


என்றும் மாறாத அன்புடன்


பாரதி கிருஷ்ணகுமார்.


04 மார்ச் 2020
00.01 நிமிடம்
சென்னை

5 years ago | [YT] | 26