1) தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள்.
2) நேதாஜி,தேவரை போல எந்த நிலையிலும் எதிரிகளிடம் தாழ்ந்தோ,சமாதானமாகவோ போவதில்லை என்ற கொள்கையை கடைசிவரை கடைபிடித்தவர்.
3) தனது தொகுதி மக்களிடமும்,ஃபார்வர்டுபிளாக்கின் அடிமட்ட தொண்டர்களிடமும் எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து போவார்.சாதாரண பாமர மக்கள் அவரிடம் கேள்வி கேட்கும் உரிமையை வழங்கியிருந்தார்.ஆனால் வெளியில் மிகவும் கம்பீரமான தலைவராக வலம் வந்தார்.
4) தனது கொள்கைக்கு முரணாக கருதும் மாற்றுக் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் நட்புறவு கூட வைத்துக்கொள்ள மாட்டார்.
5) தேவரை தெய்வமாக வணங்குகின்ற பெரும்பாண்மை மக்கள் அரசியலில் மட்டுமில்லை,கல்வியிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்கின்ற உயர்ந்த சிந்தனையை கொண்டிருந்தவர்.
6) ஒரு செய்தியை படித்தவர்களிடமும்,படிக்காத பாமரர்களிடமும் அவரவர்களின் எண்ணங்களுக்கு தகுந்தாற் போல சொல்லக் கூடியவர்.
7) ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவின் போதும் மதுரையில் பிரம்மாண்ட அளவில் ஊர்வலம் நடக்கும்.அந்த கூட்டத்தில் ஏதாவது ஒரு புது செய்தியை சொல்வது தலைவர் பி.கே.மூக்கையாத்தேவரின் வழக்கம்.
8) தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எம்ஜிஆர் உடனான கூட்டணியை முறித்து கொண்டவர்.
9) எந்த தருணத்திலும் தன்னை ஒரு இயக்கத்தின் தலைவர் என்று அவர் சொல்லிக் கொண்டதில்லை.
10) தன் வாழ்நாள் முழுவதும் தேவரின் திருத்தொண்டராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
11) எம்ஜிஆருக்கும் ஒருபடி மேலாக ஏழை,எளிய,பெண்களின் செல்வாக்கை பெற்றிருந்தவர்.
12) மக்கள் விரும்புவதை மட்டுமே செய்து வந்தவர்.
13) நாட்டில் பின்னாளில் நடக்கவிருக்கும் அரசியல் அசாதாரண சூழ்நிலையை முன்னரே கணிக்கும் திறமை பசும்பொன் தேவருக்கு பிறகு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மட்டுமே இருந்தது.
14) மிசா காலத்தில் வடமாநிலங்களில் ஃபார்வர்டுபிளாக் தலைவர்கள் வேட்டையாடப் பட்டார்கள்.ஆனால் தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அந்த அளவுக்கு இயக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
15) எந்தவொரு தருணத்திலும் தான் சொன்னதை தான் தொண்டர்கள் கேட்க வேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை.
தகவல்: ஃபார்வர்டுபிளாக் தலைவர் அய்யா வீ.எஸ்.நவமணி அவர்கள்.
Thevar Tube
1) தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள்.
2) நேதாஜி,தேவரை போல எந்த நிலையிலும் எதிரிகளிடம் தாழ்ந்தோ,சமாதானமாகவோ போவதில்லை என்ற கொள்கையை கடைசிவரை கடைபிடித்தவர்.
3) தனது தொகுதி மக்களிடமும்,ஃபார்வர்டுபிளாக்கின் அடிமட்ட தொண்டர்களிடமும் எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து போவார்.சாதாரண பாமர மக்கள் அவரிடம் கேள்வி கேட்கும் உரிமையை வழங்கியிருந்தார்.ஆனால் வெளியில் மிகவும் கம்பீரமான தலைவராக வலம் வந்தார்.
4) தனது கொள்கைக்கு முரணாக கருதும் மாற்றுக் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் நட்புறவு கூட வைத்துக்கொள்ள மாட்டார்.
5) தேவரை தெய்வமாக வணங்குகின்ற பெரும்பாண்மை மக்கள் அரசியலில் மட்டுமில்லை,கல்வியிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்கின்ற உயர்ந்த சிந்தனையை கொண்டிருந்தவர்.
6) ஒரு செய்தியை படித்தவர்களிடமும்,படிக்காத பாமரர்களிடமும் அவரவர்களின் எண்ணங்களுக்கு தகுந்தாற் போல சொல்லக் கூடியவர்.
7) ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவின் போதும் மதுரையில் பிரம்மாண்ட அளவில் ஊர்வலம் நடக்கும்.அந்த கூட்டத்தில் ஏதாவது ஒரு புது செய்தியை சொல்வது தலைவர் பி.கே.மூக்கையாத்தேவரின் வழக்கம்.
8) தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எம்ஜிஆர் உடனான கூட்டணியை முறித்து கொண்டவர்.
9) எந்த தருணத்திலும் தன்னை ஒரு இயக்கத்தின் தலைவர் என்று அவர் சொல்லிக் கொண்டதில்லை.
10) தன் வாழ்நாள் முழுவதும் தேவரின் திருத்தொண்டராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
11) எம்ஜிஆருக்கும் ஒருபடி மேலாக ஏழை,எளிய,பெண்களின் செல்வாக்கை பெற்றிருந்தவர்.
12) மக்கள் விரும்புவதை மட்டுமே செய்து வந்தவர்.
13) நாட்டில் பின்னாளில் நடக்கவிருக்கும் அரசியல் அசாதாரண சூழ்நிலையை முன்னரே கணிக்கும் திறமை பசும்பொன் தேவருக்கு பிறகு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மட்டுமே இருந்தது.
14) மிசா காலத்தில் வடமாநிலங்களில் ஃபார்வர்டுபிளாக் தலைவர்கள் வேட்டையாடப் பட்டார்கள்.ஆனால் தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அந்த அளவுக்கு இயக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
15) எந்தவொரு தருணத்திலும் தான் சொன்னதை தான் தொண்டர்கள் கேட்க வேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை.
தகவல்: ஃபார்வர்டுபிளாக் தலைவர் அய்யா வீ.எஸ்.நவமணி அவர்கள்.
Post: avinas
5 years ago | [YT] | 37