தமிழ்க்காவலர்க்கு தமிழை வளர்ப்பதே அறம் எனக்கண்ட தலைமகற்கு கனிந்த இதயத்துள் அன்பு வழிய நன்றி பகர்கின்றது நானிலெமெலாம்.
1 month ago | 1
தமிழ் மண்ணையும் தமிழ் மொழியும் கட்டி காத்தவர்கள் நம் இனம் முன்னோர்கள் முக்குலத்தோர் என்பதில் நான் பெருமை அடைகிறேன்
1 month ago | 7
நான்காம் தமிழ்ச்சங்கம் வைத்து தமிழை உயிர்ப்போடு போற்றிய உண்மையான தமிழ்த்தாத்தா அய்யா பாண்டிய மன்னர் வாரிசு மறவர் பாண்டித்துரைத்தேவர் புகழ் வாழ்க.....
1 month ago | 2
Govt of tamilnadu is not recognizing the greatman. They will never do
1 month ago | 1
நான்காம் தமிழ்ச்சங்கம் வைத்து தமிழை உயிர்ப்போடு போற்றிய உண்மையான தமிழ்த்தாத்தா அய்யா பாண்டிய மன்னர் வாரிசு மறவர் பாண்டித்துரைத்தேவர் புகழ் வாழ்க.....
1 month ago | 3
PMT MEDIA
தமிழுக்காக முச்சங்கங்கள் அழிந்த நிலையில் தமிழை வளர்க்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய தேவரினம்.
வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்களால் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்ட தினம் 14, செப்டம்பர் 1901.
#4ம்தமிழ்ச்சங்கம் #பாண்டிதுரைதேவர் #மதுரை #madurai #pandiduraithevar
1 month ago | [YT] | 718