Prima Facie - Tamil

பல ஜோடிகளுக்கு, காதல் செய்த காலங்கள் சுகமானதாகவும், அவர்களுக்குள் திருமணம் செய்து கொண்ட பின்னர் கசப்பாகவும் உணர காரணம் மிக எளிதானது...

காதல் என்பது தனிநபர்களுக்கு இடையேயான இசைவு, திருமணம் என்பது இரு குடும்பங்களுக்கு இடையேயான ஒப்பந்தம்.

ஒப்பந்தம் என்பது உரிமைகளை வழங்குவது போலவே, கடமைகளையும் சாட்டுகிறது.

இக்கால இணையர்களுக்கு உரிமைகள் வேண்டும், ஆனால் கடமைகளை செய்வதில் அலட்சியம், சோம்பேறித்தனம்.

உங்களது சிறிய சிறிய சோம்பேறித்தனத்தின் பரிசு "விவாகரத்து" என்பதாக கூட இருக்கலாம்.

அன்புடன்
அட்வகேட்.அகமது
8124499188.

1 month ago | [YT] | 1