Our Temples - Rangarajan Narasimhan

சென்ற வருடம் ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகத்திற்கு சாக்கடை தண்ணீரில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் தேங்கிய சாக்கடை தண்ணீரில் பெருமானுக்கு திருமஞ்சனம்/அபிஷேகம் நடந்தது

அந்த சாக்கடைத் தண்ணீரை எடுத்துக் கொண்டு வர சென்ற வருடம் இரண்டு யானைகள் வந்திருந்தன - ஆண்டாள், லக்ஷ்மி.

ஆனால் இந்த வருடம் லக்ஷ்மி வரவில்லை!!! ஏனோ!!

4 months ago | [YT] | 123