சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் போற்றுதலுக்குரிய திரு.ஆம்ஸ்ட்ராங்.அவர்களின் சிலை திறப்பு விழா எதிர்வரும் 5 - 7 - 2025 திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவரது நினைவிடத்தில் நடைபெறவுள்ள நிலையில் திரு.ஆம்ஸ்ட்ராங். அவர்களின் துணைவியார் திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அவர்கள் அதற்கான அழைப்பிதழை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் இளம்புயல் திரு.தி.வேல்முருகன். அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்.
Kaiyambu News
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் போற்றுதலுக்குரிய திரு.ஆம்ஸ்ட்ராங்.அவர்களின் சிலை திறப்பு விழா எதிர்வரும் 5 - 7 - 2025 திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவரது நினைவிடத்தில் நடைபெறவுள்ள நிலையில் திரு.ஆம்ஸ்ட்ராங். அவர்களின் துணைவியார் திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அவர்கள் அதற்கான அழைப்பிதழை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் இளம்புயல் திரு.தி.வேல்முருகன். அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்.
2 months ago | [YT] | 0