PMT MEDIA

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுதாரர் மற்றும் கட்டாரங்குளம் ஜமீன்தார் உயர்திரு. லஷ்மி மோகன புஷ்பசாமி ராஜா அவர்கள் நேற்று 10/11/2025 இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அண்ணாரது இறுதிச்சடங்கு கோவில்பட்டி வெங்கடேஷ் நகர் (மூக்கரை பிள்ளையார் கோயில்) 4வது தெருவில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அன்னாருக்கு மரியாதை செலுத்தப்படும் அனைத்து உறவுகளும் கலந்து கொள்ளவும். ஐயாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் கோவில்பட்டி மகாராஜ பாண்டியனை தொடர்பு கொள்ளவும். ‪+91 77086 47534‬

#அழகுமுத்துசேர்வை #முக்குலத்தோர் #தேவர் #alagumuthuservai #mukkulathor #thevar

1 week ago | [YT] | 425