erode_s_nandhu

40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அஇஅதிமுக சார்பில் அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்.

நாள் : 8.10.2024 -
செவ்வாய் கிழமை
காலை 10.30 மணி.

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் #EPSTamilNadu அவர்கள்

#ADMK_ERD #erode

11 months ago | [YT] | 69