Poet kulumai

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

3 weeks ago | [YT] | 139



@gurumoorthy151

🙏🏻🔥🙏🏻🔥🙏🏻🔥

3 weeks ago | 2  

@eswarishekar50

ஓம் முருகா போற்றி ங

2 weeks ago | 1