நம் ஆலயத்தில் வருகின்ற 14-04-2023 வெள்ளிக்கிழமை தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற இருக்கின்றது. இந்த நாளில் நமது அன்னையை வழிபடுவது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மேலும் அன்றைய தினத்தில் நமது ஆலயத்தில் 308 சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது சொந்தங்கள் அனைவரும் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டு நமது அன்னையின் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
சுமங்கலி பூஜையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு சேலை, விளக்கு மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும். பூஜை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்படும். சுமங்கலி பூஜை பதிவு கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே.
perungulathu pathirakali
அணைத்து உரிமைகளும் கொண்ட சொந்தங்களுக்கு வணக்கம்,
நம் ஆலயத்தில் வருகின்ற 14-04-2023 வெள்ளிக்கிழமை தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற இருக்கின்றது. இந்த நாளில் நமது அன்னையை வழிபடுவது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மேலும் அன்றைய தினத்தில் நமது ஆலயத்தில் 308 சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது சொந்தங்கள் அனைவரும் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டு நமது அன்னையின் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
சுமங்கலி பூஜையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு சேலை, விளக்கு மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும். பூஜை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்படும். சுமங்கலி பூஜை பதிவு கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே.
முன்பதிவு செய்து சேலையை தபாலில் பெற்று கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு
திரு.ஆ.ஜெயக்குமார்
9443459990
நன்றி நன்றி நன்றி
இப்படிக்கு
கோவில் நிர்வாகம்
2 years ago | [YT] | 18