கேள்வி:
சுவாமிஜி, கோயில்களில் அங்கப்பிரதட்ஷணம் செய்வதின் பொருள் என்ன?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
கோயில்களில் “அங்கப்பிரதட்ஷணம்” என்ற ஒரு சடங்கு முறை உண்டு. கோயில் பிரகாரத்தை மனிதன் தரையில் படுத்து உருண்டு கொண்டே சுற்றிவரவேண்டும் என பெரியவர்கள் வைத்துள்ளார்கள்.
மனிதன் இருக்கும் இடத்திலேயே எல்லை கட்டிய நிலையில் உருண்டு கொண்டேயிருந்தால் வாழ்வில் முன்னேற்றம் இருக்காது. தன்னையோ மனித வாழ்வின் நோக்கத்தையோ அறிந்து கொள்ளவும் முடியாது
மனிதன் தன் குறுகிய வட்டத்தைத் தாண்டி கடந்து செல்ல வேண்டும் என்பதை உணர்த்த “அங்கப்பிரதட்ஷணம்” என்ற சடங்கு முறையில் தரையில் உருளச் செய்து பிறகு எழுப்பி நடத்திக் காட்டி உணரச் செய்தார்கள்.
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
சுவாமிஜி, கோயில்களில் அங்கப்பிரதட்ஷணம் செய்வதின் பொருள் என்ன?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
கோயில்களில் “அங்கப்பிரதட்ஷணம்” என்ற ஒரு சடங்கு முறை உண்டு. கோயில் பிரகாரத்தை மனிதன் தரையில் படுத்து உருண்டு கொண்டே சுற்றிவரவேண்டும் என பெரியவர்கள் வைத்துள்ளார்கள்.
மனிதன் இருக்கும் இடத்திலேயே எல்லை கட்டிய நிலையில் உருண்டு கொண்டேயிருந்தால் வாழ்வில் முன்னேற்றம் இருக்காது. தன்னையோ மனித வாழ்வின் நோக்கத்தையோ அறிந்து கொள்ளவும் முடியாது
மனிதன் தன் குறுகிய வட்டத்தைத் தாண்டி கடந்து செல்ல வேண்டும் என்பதை உணர்த்த “அங்கப்பிரதட்ஷணம்” என்ற சடங்கு முறையில் தரையில் உருளச் செய்து பிறகு எழுப்பி நடத்திக் காட்டி உணரச் செய்தார்கள்.
வாழ்க வளமுடன்!!
3 weeks ago | [YT] | 25