DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 13இனிதான் ஆட்டம் ஆரம்பம்🥰🥰🙏இரவுநேரம்ஆதலால்சரியாகபரிமாறப்படவில்லைவார்த்தைகள்..காரணம்அனைவருக்கும்தூக்க...கலக்கம்..🙂விடியட்டும்எனக்கூறிஉறங்குவதுஎனமுடிவானது...!சற்றுநேரத்திலேயேவந்துவிட்டதுவிடிவானது!!என்னைஇங்குவேலைக்குஅழைத்தவர்பெயரைதவிர்க்கபோகிறேன்....காரணம்போகப்போகஉங்களுக்குபுரியும்...!ஆறு மணிகாலைஒருகுரல்...தினேஷ்வந்துவிட்டாரா என!!இவ்வளவுமரியாதையாகபேசுகிறார்களே!எனஉள்ளுக்குள்ஆச்சரியம்...எங்கஊரில்வா!போ!என்பதேமரியாதையானசொற்கள்தான்....ஆனால்இங்குயாரும்யாரையும்அப்படிவிளிப்பதில்லை..ஆனால்சிறு பாலகன்என்னைவந்துவிட்டாரா!?எனவிளித்ததால்நானோஆச்சரியத்தில்...புருவம்உயர்த்திவிழிக்கிறேன்..!!அந்நகுரலின்சொந்தகாரர்ஜன்னலின்ஓரத்தில்இருந்துஇப்படிகேட்க....என்னைவேலைக்குஅழைத்தஏஜென்ட்ம்..ம்..வந்துட்டார்..நான்7.30 போலகூட்டிவருகிறேன்...என்றுக்கூறஅவரோசரி...சரிஎனபறந்தார்... நானும்ஏஜென்ட்டும்கடைக்குசெல்லமணிஎட்டு... 20 கிலோபிரியாணிசெய்யவேலைகள்மும்முரமாய்நடந்துகொண்டுஇருந்தது.... நீல கலர்முழுக்கைசட்டைவெள்ளை கைலியோடுஒருவர்...வெங்காயம்வெட்டிய படிஇருந்தார்....ஏஜென்ட்என்னிடம்இவர்தான்முதலாளிஎன்றார்....அவர்வாங்கவாங்கஎன்றார்..முகமன்பரிமாறசிறுபுன்னகையோடுசந்திப்புநிகழ்ந்தது...எனக்குஏகப்பட்டஆச்சரியம்..இதுவரைநான்பார்த்தமுதலாளிகள்தோரனையானமுதலாளிகளாகஇருந்தனர்...ஆனால்இவர்முதலாளிஎன்றதோரனையேஇல்லாமல்இருக்கிறார்...நம்மையும்பார்த்துமதிக்கிறார்...இவர் தான்காலையில்தினேஷ்வந்துவிட்டராஎனகேட்டவர்...!கதைப்படிநேற்றுவெள்ளிக்கிழமைகடந்தமூன்றுமாதமாய்ஏஜென்ட்மூலம்பணியில்இருந்தவர்...சோமபானபிரியராய்மாறிபிரியாணியைபோடாமல்சரக்கைபோட்டு...சாகசம் செய்ததால்பணியில்இருந்துநீக்கப்பட்டார்...அவசரத்திற்குஉள்ளூர் பிரியாணி( புல்லட் அரிசி)மாஸ்டர் யாரோஒருவர்..15 கிலோபாஸ்மதி பிரியாணியைகுழையவிட்டுவிட்டார்..காரணம்அவருக்குமட்டுமல்ல..அந்த ஊருக்கேபாஸ்மதிஅந்தஅளவுக்குபரிட்சையம்இல்லாதகாலம்(2010-2011)இதனால் தான்ஏகப்பட்டஎதிர்பார்ப்புஎன்மேல்...ஆனால்என்னை பார்த்ததும்..சரியாகஇன்னும்மீசைகூடமுளைக்காதபயல்...என்னசெய்யபோகிறானோ!என்றநியாயமானபயம்...அவர்களுக்கு...தாடிவைத்தவரே..தடுமாறியஅரிசிஇது...என்னிடம்ஒருபழக்கம்உண்டு...புதியஇடத்தில்சமைத்தால்பொருட்களைஎண்ணிபார்ப்பேன்..அவர்கள்என்னையேபார்க்கின்றனர்..என்னசெய்கிறீர்என்றார்...முதலாளி...அனைத்தும்....சரியாகத்தான்உள்ளதாஎனபார்க்கிறேன்...என்றேன்...ஒருமாதிரியாய்தலைஅசைத்துவிட்டுசென்றுவிட்டார்...ஏஜென்ட்என்னைசமைக்கசொல்லிவிட்டுசென்றார்...விறகுஅடுப்பு..இரும்புதுடுப்பு....விரு விருவெனபிரியாணிவேலைஆரம்பம்...12.00 மணிக்குள்மட்டன் மற்றும்சிக்கன்பிரியாணிதயார்....அந்தஏஜென்ட்தான்பிரியாணியைஉடைத்தார்....எதுவும்..சொல்லவில்லை...விடியவிடியபயண..கலைப்புநீங்க...ரூமுக்குபோய்...ஓய்வெடுங்கள்என்றார்...ஒருவேளைபிரியாணிபிடிக்கவில்லையோ!?எனஎனக்குஒரு யோசனை..முதலாளியோஇருங்கநான்கூட்டிட்டுபோகிறேன்என்றார்...அவரின்இருச்சக்கரவாகனத்தில்முதன்முதலில்சென்றேன்...அவர்என்னிடம்கேட்டது..என்னவயதுஉங்களுக்கு...எனக்குபயம்...குறைவாகசொன்னால்சம்பளம்குறைத்துவிடபோகிறார்...என..அங்கேஒருபொய் ..21 என்றேன்...(19)அவ்வளவுதானாஎன்றார்....((அய்யோகுறைத்துசொல்லிவிட்டோம்போல்..))அவ்வளவு தான்என்றேன்...கூடவேஏன் என்றேன்...?எவ்வளவுநாளாய்பிரியாணிசெய்கிறீர்கள்என்றார்...அனுபவத்தைகுறைவாகசொன்னால்சம்பளம்குறைந்துவிட போகிறது....எனவேஇன்னும்ஒரு பொய்...3 வருடம்((2))என்றேன்...எனக்குபொறுமைஇல்லை....பிரியாணிஉங்களுக்குபிடிக்கவில்லையா!?என்றேன்...சத்தமாகசிரித்து விட்டார்!!!சூப்பராஇருக்கு...எப்படிஇவ்வளவுசின்னவயதில்இப்படி சமைக்கிறீர்கள்எனஆச்சரியத்தில்கேட்டேன்என்றார்...உடனேநான்வானத்தைப் போல...விஜயகாந்த்மாதிரி...அந்தசம்பளம்எவ்வளவுதருவீங்கஎன்றேன்...அதெல்லாம்...நீங்கஏஜென்ட்டிடம்பேசிக்கொள்ளுங்கள்என்றார்...ஆம்இங்குஇவர்முதலீடு செய்ததால்முதலாளி..!அந்தஏஜென்ட் தான்வேலையாட்களைசேர்ப்பது..கடையைநடத்துவது....ஆர்டர்எடுப்பது...விலையைநிர்ணயிப்பது....எனவேதான்இவர்சம்பளம்பற்றிஎதுவும்பேசவில்லை.....நான்குமணி போலஅந்தஏஜெண்ட்வந்தார்..சிறு சிறுகுறைகளைசொன்னார்...சம்பளம்550அதில்100எனக்கு450உனக்குஎன்றார்...இந்தநிபந்தனை..நீஇங்கு பணிபுரியும் வரை என்றார்....தொடரும்....14 ஆம் பாகத்தில் பார்ப்போமா!??
3 weeks ago | [YT] | 20
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 13
இனிதான் ஆட்டம் ஆரம்பம்🥰🥰🙏
இரவு
நேரம்
ஆதலால்
சரியாக
பரிமாறப்படவில்லை
வார்த்தைகள்..
காரணம்
அனைவருக்கும்
தூக்க...
கலக்கம்..🙂
விடியட்டும்
எனக்கூறி
உறங்குவது
என
முடிவானது...!
சற்று
நேரத்திலேயே
வந்துவிட்டது
விடிவானது!!
என்னை
இங்கு
வேலைக்கு
அழைத்தவர்
பெயரை
தவிர்க்க
போகிறேன்....
காரணம்
போகப்
போக
உங்களுக்கு
புரியும்...!
ஆறு மணி
காலை
ஒரு
குரல்...
தினேஷ்
வந்து
விட்டாரா
என!!
இவ்வளவு
மரியாதையாக
பேசுகிறார்களே!
என
உள்ளுக்குள்
ஆச்சரியம்...
எங்க
ஊரில்
வா!
போ!
என்பதே
மரியாதையான
சொற்கள்
தான்....
ஆனால்
இங்கு
யாரும்
யாரையும்
அப்படி
விளிப்பதில்லை..
ஆனால்
சிறு
பாலகன்
என்னை
வந்துவிட்டாரா!?
என
விளித்ததால்
நானோ
ஆச்சரியத்தில்...
புருவம்
உயர்த்தி
விழிக்கிறேன்..!!
அந்ந
குரலின்
சொந்தகாரர்
ஜன்னலின்
ஓரத்தில்
இருந்து
இப்படி
கேட்க....
என்னை
வேலைக்கு
அழைத்த
ஏஜென்ட்
ம்..ம்..
வந்துட்டார்..
நான்
7.30 போல
கூட்டி
வருகிறேன்...
என்றுக்கூற
அவரோ
சரி...சரி
என
பறந்தார்...
நானும்
ஏஜென்ட்டும்
கடைக்கு
செல்ல
மணி
எட்டு...
20 கிலோ
பிரியாணி
செய்ய
வேலைகள்
மும்முரமாய்
நடந்து
கொண்டு
இருந்தது....
நீல கலர்
முழுக்கை
சட்டை
வெள்ளை
கைலியோடு
ஒருவர்...
வெங்காயம்
வெட்டிய படி
இருந்தார்....
ஏஜென்ட்
என்னிடம்
இவர்தான்
முதலாளி
என்றார்....
அவர்
வாங்க
வாங்க
என்றார்..
முகமன்
பரிமாற
சிறு
புன்னகையோடு
சந்திப்பு
நிகழ்ந்தது...
எனக்கு
ஏகப்பட்ட
ஆச்சரியம்..
இதுவரை
நான்
பார்த்த
முதலாளிகள்
தோரனையான
முதலாளிகளாக
இருந்தனர்...
ஆனால்
இவர்
முதலாளி
என்ற
தோரனையே
இல்லாமல்
இருக்கிறார்...
நம்மையும்
பார்த்து
மதிக்கிறார்..
.
இவர் தான்
காலையில்
தினேஷ்
வந்துவிட்டரா
என
கேட்டவர்...!
கதைப்படி
நேற்று
வெள்ளிக்கிழமை
கடந்த
மூன்று
மாதமாய்
ஏஜென்ட்
மூலம்
பணியில்
இருந்தவர்...
சோமபான
பிரியராய்
மாறி
பிரியாணியை
போடாமல்
சரக்கை
போட்டு...
சாகசம்
செய்ததால்
பணியில்
இருந்து
நீக்கப்பட்டார்...
அவசரத்திற்கு
உள்ளூர்
பிரியாணி( புல்லட் அரிசி)
மாஸ்டர்
யாரோ
ஒருவர்..
15 கிலோ
பாஸ்மதி
பிரியாணியை
குழைய
விட்டுவிட்டார்..
காரணம்
அவருக்கு
மட்டுமல்ல..
அந்த
ஊருக்கே
பாஸ்மதி
அந்த
அளவுக்கு
பரிட்சையம்
இல்லாத
காலம்(2010-2011)
இதனால்
தான்
ஏகப்பட்ட
எதிர்பார்ப்பு
என்
மேல்...
ஆனால்
என்னை
பார்த்ததும்..
சரியாக
இன்னும்
மீசை
கூட
முளைக்காத
பயல்...
என்ன
செய்ய
போகிறானோ!
என்ற
நியாயமான
பயம்...
அவர்களுக்கு...
தாடி
வைத்தவரே..
தடுமாறிய
அரிசி
இது...
என்னிடம்
ஒரு
பழக்கம்
உண்டு...
புதிய
இடத்தில்
சமைத்தால்
பொருட்களை
எண்ணி
பார்ப்பேன்..
அவர்கள்
என்னையே
பார்க்கின்றனர்..
என்ன
செய்கிறீர்
என்றார்...
முதலாளி...
அனைத்தும்....
சரியாகத்தான்
உள்ளதா
என
பார்க்கிறேன்...
என்றேன்...
ஒரு
மாதிரியாய்
தலை
அசைத்துவிட்டு
சென்றுவிட்டார்...
ஏஜென்ட்
என்னை
சமைக்க
சொல்லிவிட்டு
சென்றார்...
விறகு
அடுப்பு..
இரும்பு
துடுப்பு....
விரு விருவென
பிரியாணி
வேலை
ஆரம்பம்...
12.00
மணிக்குள்
மட்டன்
மற்றும்
சிக்கன்
பிரியாணி
தயார்....
அந்த
ஏஜென்ட்
தான்
பிரியாணியை
உடைத்தார்....
எதுவும்..
சொல்லவில்லை...
விடிய
விடிய
பயண..கலைப்பு
நீங்க...
ரூமுக்கு
போய்...
ஓய்வெடுங்கள்
என்றார்...
ஒருவேளை
பிரியாணி
பிடிக்கவில்லையோ!?
என
எனக்கு
ஒரு யோசனை..
முதலாளியோ
இருங்க
நான்
கூட்டிட்டு
போகிறேன்
என்றார்...
அவரின்
இருச்சக்கர
வாகனத்தில்
முதன்
முதலில்
சென்றேன்...
அவர்
என்னிடம்
கேட்டது..
என்ன
வயது
உங்களுக்கு...
எனக்கு
பயம்...
குறைவாக
சொன்னால்
சம்பளம்
குறைத்து
விட
போகிறார்...என..
அங்கே
ஒரு
பொய் ..21 என்றேன்...(19)
அவ்வளவு
தானா
என்றார்....
((அய்யோ
குறைத்து
சொல்லிவிட்டோம்
போல்..))
அவ்வளவு தான்
என்றேன்...
கூடவே
ஏன்
என்றேன்...?
எவ்வளவு
நாளாய்
பிரியாணி
செய்கிறீர்கள்
என்றார்...
அனுபவத்தை
குறைவாக
சொன்னால்
சம்பளம்
குறைந்து
விட
போகிறது....
எனவே
இன்னும்
ஒரு பொய்...
3 வருடம்((2))
என்றேன்...
எனக்கு
பொறுமை
இல்லை....
பிரியாணி
உங்களுக்கு
பிடிக்கவில்லையா!?
என்றேன்...
சத்தமாக
சிரித்து விட்டார்!!!
சூப்பரா
இருக்கு...
எப்படி
இவ்வளவு
சின்ன
வயதில்
இப்படி
சமைக்கிறீர்கள்
என
ஆச்சரியத்தில்
கேட்டேன்
என்றார்...
உடனே
நான்
வானத்தைப் போல...
விஜயகாந்த்
மாதிரி...
அந்த
சம்பளம்
எவ்வளவு
தருவீங்க
என்றேன்...
அதெல்லாம்...
நீங்க
ஏஜென்ட்டிடம்
பேசிக்கொள்ளுங்கள்
என்றார்...
ஆம்
இங்கு
இவர்
முதலீடு
செய்ததால்
முதலாளி..!
அந்த
ஏஜென்ட் தான்
வேலையாட்களை
சேர்ப்பது..
கடையை
நடத்துவது....
ஆர்டர்
எடுப்பது...
விலையை
நிர்ணயிப்பது....
எனவேதான்
இவர்
சம்பளம்
பற்றி
எதுவும்
பேசவில்லை.....
நான்கு
மணி போல
அந்த
ஏஜெண்ட்
வந்தார்..
சிறு சிறு
குறைகளை
சொன்னார்...
சம்பளம்
550
அதில்
100
எனக்கு
450
உனக்கு
என்றார்...
இந்த
நிபந்தனை..
நீ
இங்கு
பணிபுரியும்
வரை
என்றார்....
தொடரும்....14 ஆம் பாகத்தில் பார்ப்போமா!??
3 weeks ago | [YT] | 20