இன்றைக்கு நாட்டை ஆளுகின்ற பிஜேபி ஒன்றிய அரசு நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்கிறது. மக்களுக்கு பகுத்தறிவு அரசியல் அறிவும் சொல்லாமல், அவர்களை ஜாதி மத கோட்பாடுகளுக்கு உட்படுத்துகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டார். மக்களை வழிகாட்டினார்.
ஆனால் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் நம் நாட்டை 100, 200 ஆண்டுகளுக்கு பின்னர் இழுத்துச் செல்லும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ந்து பேசிய இளைஞர் ஒருவரின் வெளிப்படையான பேச்சு பெரியார் நூலக அரங்கத்திற்கு அவர் வந்திருந்த போது காணொலியாக “பெரியாரின் அரசியல் முன்னோக்கியது” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைக் காண Periyar Vision OTT-அய் பாருங்கள்.
Periyar Vision OTT
பெரியாரின் அரசியல் முன்னோக்கியது
இன்றைக்கு நாட்டை ஆளுகின்ற பிஜேபி ஒன்றிய அரசு நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்கிறது. மக்களுக்கு பகுத்தறிவு அரசியல் அறிவும் சொல்லாமல், அவர்களை ஜாதி மத கோட்பாடுகளுக்கு உட்படுத்துகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டார். மக்களை வழிகாட்டினார்.
ஆனால் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் நம் நாட்டை 100, 200 ஆண்டுகளுக்கு பின்னர் இழுத்துச் செல்லும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ந்து பேசிய இளைஞர் ஒருவரின் வெளிப்படையான பேச்சு பெரியார் நூலக அரங்கத்திற்கு அவர் வந்திருந்த போது காணொலியாக “பெரியாரின் அரசியல் முன்னோக்கியது” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைக் காண Periyar Vision OTT-அய் பாருங்கள்.
– T.வாசுதேவன், திருமங்கலம்.
Watch Full Video:
🎥 periyarvision.com/video-detail/periyarin-arasiyal-…
3 weeks ago | [YT] | 23