வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்று, காவல்துறையின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளின் 38-ஆம் ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு, வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.
பாமக மீடியா 2.0
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்று, காவல்துறையின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளின் 38-ஆம் ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு, வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.
#வன்னியர்_இடஒதுக்கீடு #பாமக #வன்னியர்_சங்கம்
2 months ago | [YT] | 101