தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.32 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்தினை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, புதிய நிறுவனங்களுக்கு இட ஒப்பந்த ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்.
VAAKKINILE UNMAI UNDU
தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.32 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்தினை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, புதிய நிறுவனங்களுக்கு இட ஒப்பந்த ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்.
11 months ago | [YT] | 1