வேங்கைவயல் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பறையர் மக்களையே குற்றவாளியாக சித்தரித்தது இந்த கேடுகெட்ட டேஷ் அரசு.
அங்கிருந்த இளைஞர்களிடம் நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டால் இரண்டு லட்சம் காசு, வேலை எல்லாம் தரப்படும் என்று டீலிங் பேசியது போலீஸ்.
இதை விசாரித்த போலீஸ் சிபிசிஐடி வழக்கை இதே திசையில் கொண்டு செல்லவே பாதிக்கப்பட்ட மக்களிடம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தது. ஆனால் அவற்றின் முடிவும் போலீஸுக்கு சாதகமாக இல்லை
இந்தநிலையில் தொட்டியில் ஏறிப்பார்த்த இளைஞர்களையே குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கிறது. இதற்கு ஆரம்பித்திலிருந்து உடைந்தயாக இருந்தவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இந்த வழக்கின் inquiry officer ஆக இருந்த நந்திதா பாண்டேவும்(அதற்கு பரிசாகத்தான் அரசு இவருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளது)
இந்த வழக்கு இதேதிசையில் போய் தொட்டியில் ஏறிப்பார்த்த இளைஞர்களைத்தான் குற்றவாளி ஆக்குவார்கள் என்று சொன்னபோது டீம்காவிடம் வாங்கித் தின்னும் YouTube கைக்கூலி இதை வேறு திசைக்கு மாற்றம் செய்ய முயற்சித்தது.
விசிக இந்த வழக்கில் எந்த ரியாக்சனையும் காட்டாது என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இரண்டு எம்.பி, 6 எம்.எல்.ஏக்கள் போதும். அதுதான் அவர்களின் இன்றைய் அரசியல் நிலைப்பாடு.
வேங்கைவயலுக்கு எம்.எல்.ஏவான மார்க்சிஸ்ட் சின்னதுரை அவர்களால் டீம்காவை மீறி சிறு துரும்பைக் கூட இந்த விஷயத்தில் கிள்ளிப்போட முடியாது.
பறையர் பேரினமே....என்ன செய்யப் போகிறோம்? இப்படியே அமைதியாக இருக்கப்போகிறோமா? காலத்துக்கும் இந்தப் பழியை சுமக்கப் போகிறோமா?
ஒரு உண்மையை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் டீம்கா பறையர் விரோதக் கட்சி. அதை மீண்டும் நிரூபித்துள்ளது.
கருப்பு சட்டைகள் உங்களுக்காக எங்காவது பேசியுள்ளார்களா? போராடியுள்ளார்களா? யோசியுங்கள்
Tamilar Unmaigal
வேங்கைவயல் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பறையர் மக்களையே குற்றவாளியாக சித்தரித்தது இந்த கேடுகெட்ட டேஷ் அரசு.
அங்கிருந்த இளைஞர்களிடம் நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டால் இரண்டு லட்சம் காசு, வேலை எல்லாம் தரப்படும் என்று டீலிங் பேசியது போலீஸ்.
இதை விசாரித்த போலீஸ் சிபிசிஐடி வழக்கை இதே திசையில் கொண்டு செல்லவே பாதிக்கப்பட்ட மக்களிடம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தது. ஆனால் அவற்றின் முடிவும் போலீஸுக்கு சாதகமாக இல்லை
இந்தநிலையில் தொட்டியில் ஏறிப்பார்த்த இளைஞர்களையே குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கிறது. இதற்கு ஆரம்பித்திலிருந்து உடைந்தயாக இருந்தவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இந்த வழக்கின் inquiry officer ஆக இருந்த நந்திதா பாண்டேவும்(அதற்கு பரிசாகத்தான் அரசு இவருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளது)
இந்த வழக்கு இதேதிசையில் போய் தொட்டியில் ஏறிப்பார்த்த இளைஞர்களைத்தான் குற்றவாளி ஆக்குவார்கள் என்று சொன்னபோது டீம்காவிடம் வாங்கித் தின்னும் YouTube கைக்கூலி இதை வேறு திசைக்கு மாற்றம் செய்ய முயற்சித்தது.
விசிக இந்த வழக்கில் எந்த ரியாக்சனையும் காட்டாது என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இரண்டு எம்.பி, 6 எம்.எல்.ஏக்கள் போதும். அதுதான் அவர்களின் இன்றைய் அரசியல் நிலைப்பாடு.
வேங்கைவயலுக்கு எம்.எல்.ஏவான மார்க்சிஸ்ட் சின்னதுரை அவர்களால் டீம்காவை மீறி சிறு துரும்பைக் கூட இந்த விஷயத்தில் கிள்ளிப்போட முடியாது.
பறையர் பேரினமே....என்ன செய்யப் போகிறோம்? இப்படியே அமைதியாக இருக்கப்போகிறோமா? காலத்துக்கும் இந்தப் பழியை சுமக்கப் போகிறோமா?
ஒரு உண்மையை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் டீம்கா பறையர் விரோதக் கட்சி. அதை மீண்டும் நிரூபித்துள்ளது.
கருப்பு சட்டைகள் உங்களுக்காக எங்காவது பேசியுள்ளார்களா? போராடியுள்ளார்களா? யோசியுங்கள்
பதிவு: நாட்சியாள் சுகந்தி
#tamilarunmaigal #BreakingNews #dravida_model #vengaivayal #DMK #VCK #paraiyar #tvk
8 months ago | [YT] | 24