Ravi Creates 🕊️ Divine

✨ முத்தாரம்மன் கோவிலில் ஏன் வேடம் போடுகிறார்கள் தெரியுமா? ✨
அம்மன் மீது கொண்ட பக்தி, நோய் நீங்குதல், விரதம் நிறைவேற்றுதல், வாழ்வில் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தால் பக்தர்கள் பல்வேறு வேடங்களில் அம்மனை வணங்குகிறார்கள். 💐

🙏 இது ஒரு சாதாரண வழக்கம் அல்ல, அம்மன் அருளைப் பெறும் ஆன்மீக வழி என்று நம்பப்படுகிறது.

📌 முழு வீடியோவில் இந்த ரகசியத்தை சுருக்கமாக தெரிந்துகொள்ள Subscribe செய்து கொள்ளுங்கள்...நாளை வரும்.

1 month ago | [YT] | 9